Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 18:5 in Tamil

Home Bible Ezekiel Ezekiel 18 Ezekiel 18:5

எசேக்கியேல் 18:5
ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

Tamil Indian Revised Version
ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

Tamil Easy Reading Version
“ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான்.

Thiru Viviliam
ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,

Ezekiel 18:4Ezekiel 18Ezekiel 18:6

King James Version (KJV)
But if a man be just, and do that which is lawful and right,

American Standard Version (ASV)
But if a man be just, and do that which is lawful and right,

Bible in Basic English (BBE)
But if a man is upright, living rightly and doing righteousness,

Darby English Bible (DBY)
And if a man be righteous, and do judgment and justice:

World English Bible (WEB)
But if a man is just, and does that which is lawful and right,

Young’s Literal Translation (YLT)
And a man, when he is righteous, And hath done judgment and righteousness,

எசேக்கியேல் Ezekiel 18:5
ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
But if a man be just, and do that which is lawful and right,

וְאִ֖ישׁwĕʾîšveh-EESH
כִּיkee
יִהְיֶ֣הyihyeyee-YEH
צַדִּ֑יקṣaddîqtsa-DEEK
וְעָשָׂ֥הwĕʿāśâveh-ah-SA
מִשְׁפָּ֖טmišpāṭmeesh-PAHT
וּצְדָקָֽה׃ûṣĕdāqâoo-tseh-da-KA

Cross Reference

ஆதியாகமம் 18:19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.

1 யோவான் 5:2
நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்து கொள்ளுகிறோம்.

1 யோவான் 3:7
பிள்ளைகளே நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

1 யோவான் 2:29
அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

1 யோவான் 2:3
அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

யாக்கோபு 2:14
என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா?

யாக்கோபு 1:22
அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.

மத்தேயு 7:21
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

எசேக்கியேல் 33:14
பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து,

எரேமியா 22:15
நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

நீதிமொழிகள் 21:3
பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.

சங்கீதம் 24:4
கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.

சங்கீதம் 15:2
உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

வெளிப்படுத்தின விசேஷம் 22:14
ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.


Tags ஒருவன் நீதிமானாயிருந்து நியாயத்தையும் நீதியையும் செய்து
Ezekiel 18:5 in Tamil Concordance Ezekiel 18:5 in Tamil Interlinear Ezekiel 18:5 in Tamil Image