Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

John 12:29 in Tamil

Home Bible John John 12 John 12:29

யோவான் 12:29
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட மக்கள்: இடிமுழக்கம் உண்டானது என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அங்கே நின்றிருந்த மக்கள் அக்குரலைக் கேட்டார்கள். அவர்களில் சிலர் அதனை இடி முழக்கம் என்றனர். வேறு சிலரோ “ஒரு தேவதூதன் இயேசுவிடம் பேசினான்” என்றனர்.

Thiru Viviliam
அங்குக் கூட்டமாய் நின்று கொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர்.

John 12:28John 12John 12:30

King James Version (KJV)
The people therefore, that stood by, and heard it, said that it thundered: others said, An angel spake to him.

American Standard Version (ASV)
The multitude therefore, that stood by, and heard it, said that it had thundered: others said, An angel hath spoken to him.

Bible in Basic English (BBE)
Hearing the sound, a number of people who were there said that it was thunder: others said, An angel was talking to him.

Darby English Bible (DBY)
The crowd therefore, which stood [there] and heard [it], said that it had thundered. Others said, An angel has spoken to him.

World English Bible (WEB)
The multitude therefore, who stood by and heard it, said that it had thundered. Others said, “An angel has spoken to him.”

Young’s Literal Translation (YLT)
the multitude, therefore, having stood and heard, were saying that there hath been thunder; others said, `A messenger hath spoken to him.’

யோவான் John 12:29
அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்.
The people therefore, that stood by, and heard it, said that it thundered: others said, An angel spake to him.

hooh
οὖνounoon
ὄχλοςochlosOH-hlose
hooh
ἑστὼςhestōsay-STOSE
καὶkaikay
ἀκούσαςakousasah-KOO-sahs
ἔλεγενelegenA-lay-gane
βροντὴνbrontēnvrone-TANE
γεγονέναιgegonenaigay-goh-NAY-nay
ἄλλοιalloiAL-loo
ἔλεγονelegonA-lay-gone
ἌγγελοςangelosANG-gay-lose
αὐτῷautōaf-TOH
λελάληκενlelalēkenlay-LA-lay-kane

Cross Reference

வெளிப்படுத்தின விசேஷம் 14:2
அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:8
என்னத்தினாலென்றால் சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

யோபு 37:2
அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 18:1
இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.

வெளிப்படுத்தின விசேஷம் 11:19
அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் 8:5
பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.

வெளிப்படுத்தின விசேஷம் 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.

யோபு 40:9
தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய் சத்தமிடக்கூடுமோ?

யாத்திராகமம் 20:18
ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,

யாத்திராகமம் 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.

எசேக்கியேல் 10:5
கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.


Tags அங்கே நின்று கொண்டிருந்து அதைக் கேட்ட ஜனங்கள் இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள் வேறுசிலர் தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்
John 12:29 in Tamil Concordance John 12:29 in Tamil Interlinear John 12:29 in Tamil Image