Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 4:23 in Tamil

Home Bible Acts Acts 4 Acts 4:23

அப்போஸ்தலர் 4:23
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் விடுதலையாக்கப்பட்டப்பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பேதுருவும் யோவானும் யூதத் தலைவர்களின் கூட்டத்தை விட்டு நீங்கி, அவர்களது குழுவிற்குச் சென்றனர். முக்கிய ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவர்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் தங்கள், குழுவினருக்குக் கூறினர்.

Thiru Viviliam
விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள்.

Title
விசுவாசிகளின் பிரார்த்தனை

Other Title
துணிவு பெற மன்றாட்டு

Acts 4:22Acts 4Acts 4:24

King James Version (KJV)
And being let go, they went to their own company, and reported all that the chief priests and elders had said unto them.

American Standard Version (ASV)
And being let go, they came to their own company, and reported all that the chief priests and the elders had said unto them.

Bible in Basic English (BBE)
And when they had been made free, they came back to their friends, and gave an account of all the things which the chief priests and the authorities had said to them.

Darby English Bible (DBY)
And having been let go, they came to their own [company], and reported all that the chief priests and elders had said to them.

World English Bible (WEB)
Being let go, they came to their own company, and reported all that the chief priests and the elders had said to them.

Young’s Literal Translation (YLT)
And being let go, they went unto their own friends, and declared whatever the chief priests and the elders said unto them,

அப்போஸ்தலர் Acts 4:23
அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
And being let go, they went to their own company, and reported all that the chief priests and elders had said unto them.

Ἀπολυθέντεςapolythentesah-poh-lyoo-THANE-tase
δὲdethay
ἦλθονēlthonALE-thone
πρὸςprosprose
τοὺςtoustoos
ἰδίουςidiousee-THEE-oos
καὶkaikay
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
ὅσαhosaOH-sa
πρὸςprosprose
αὐτοὺςautousaf-TOOS
οἱhoioo
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
καὶkaikay
οἱhoioo
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
εἶπονeiponEE-pone

Cross Reference

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:11
பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.

2 கொரிந்தியர் 6:14
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:44
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்புவும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதானாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.

மல்கியா 3:16
அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.

நீதிமொழிகள் 13:20
ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.

சங்கீதம் 119:63
உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.

சங்கீதம் 16:3
பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும், வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:40
அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

சங்கீதம் 42:4
முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூடநடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது.


Tags அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்
Acts 4:23 in Tamil Concordance Acts 4:23 in Tamil Interlinear Acts 4:23 in Tamil Image