Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 16:28 in Tamil

Home Bible Acts Acts 16 Acts 16:28

அப்போஸ்தலர் 16:28
பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, பவுல் சத்தமிட்டு: நீ உனக்கு எந்தத் தீங்கையும் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லோரும் இங்குதான் இருக்கிறோம் என்றான்.

Tamil Easy Reading Version
ஆனால் பவுல் உரக்க, “உன்னைத் துன்புறுத்திக்கொள்ளாதே. நாங்கள் எல்லோரும் இங்கு இருக்கிறோம்!” என்றான்.

Thiru Viviliam
பவுல் உரத்த குரலில் அவரைக் கூப்பிட்டு, “நீர் உமக்குத் தீங்கு எதுவும் செய்து கொள்ளாதீர்; நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றார்.

Acts 16:27Acts 16Acts 16:29

King James Version (KJV)
But Paul cried with a loud voice, saying, Do thyself no harm: for we are all here.

American Standard Version (ASV)
But Paul cried with a loud voice, saying, Do thyself no harm: for we are all here.

Bible in Basic English (BBE)
But Paul said in a loud voice, Do yourself no damage, for we are all here.

Darby English Bible (DBY)
But Paul called out with a loud voice, saying, Do thyself no harm, for we are all here.

World English Bible (WEB)
But Paul cried with a loud voice, saying, “Don’t harm yourself, for we are all here!”

Young’s Literal Translation (YLT)
and Paul cried out with a loud voice, saying, `Thou mayest not do thyself any harm, for we are all here.’

அப்போஸ்தலர் Acts 16:28
பவுல் மிகுந்த சத்தமிட்டு; நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்.
But Paul cried with a loud voice, saying, Do thyself no harm: for we are all here.

ἐφώνησενephōnēsenay-FOH-nay-sane
δὲdethay
φωνῇphōnēfoh-NAY
μεγάλῃmegalēmay-GA-lay
hooh
ΠαῦλοςpaulosPA-lose
λέγων,legōnLAY-gone
Μηδὲνmēdenmay-THANE
πράξῃςpraxēsPRA-ksase
σεαυτῷseautōsay-af-TOH
κακόνkakonka-KONE
ἅπαντεςhapantesA-pahn-tase
γάρgargahr
ἐσμενesmenay-smane
ἐνθάδεenthadeane-THA-thay

Cross Reference

யாத்திராகமம் 20:13
கொலை செய்யாதிருப்பாயாக.

லுூக்கா 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

லுூக்கா 22:51
அப்பொழுது இயேசு இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்.

லுூக்கா 10:32
அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.

லுூக்கா 6:27
எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள்.

மத்தேயு 5:44
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.

பிரசங்கி 7:17
மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்?

நீதிமொழிகள் 24:11
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.

நீதிமொழிகள் 8:36
எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

சங்கீதம் 35:14
நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.

சங்கீதம் 7:4
என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,

லேவியராகமம் 19:18
பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

1 தெசலோனிக்கேயர் 5:15
ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.


Tags பவுல் மிகுந்த சத்தமிட்டு நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்
Acts 16:28 in Tamil Concordance Acts 16:28 in Tamil Interlinear Acts 16:28 in Tamil Image