Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:3 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:3

அப்போஸ்தலர் 7:3
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.

Tamil Indian Revised Version
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும்விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்திற்குப் போ என்றார்.

Tamil Easy Reading Version
தேவன் ஆபிரகாமை நோக்கி, ‘உன் நாட்டையும் உன் உறவினர்களையும் விட்டுவிட்டு, நான் காண்பிக்கும் நாட்டிற்குப் போ’ என்றார்.

Thiru Viviliam
⁽“நீ உன் நாட்டிலிருந்தும்␢ உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு,␢ நான் உனக்குக் காண்பிக்கும்␢ நாட்டிற்குச் செல்”⁾ என்று கூறினார்.

Acts 7:2Acts 7Acts 7:4

King James Version (KJV)
And said unto him, Get thee out of thy country, and from thy kindred, and come into the land which I shall shew thee.

American Standard Version (ASV)
and said unto him, Get thee out of thy land, and from thy kindred, and come into the land which I shall show thee.

Bible in Basic English (BBE)
And said to him, Go out of your land, and away from your family, and come into the land to which I will be your guide.

Darby English Bible (DBY)
and said to him, Go out of thy land and out of thy kindred, and come into the land which I will shew thee.

World English Bible (WEB)
and said to him, ‘Get out of your land, and from your relatives, and come into a land which I will show you.’

Young’s Literal Translation (YLT)
and He said to him, Go forth out of thy land, and out of thy kindred, and come to a land that I shall shew thee.

அப்போஸ்தலர் Acts 7:3
நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்.
And said unto him, Get thee out of thy country, and from thy kindred, and come into the land which I shall shew thee.

καὶkaikay
εἶπενeipenEE-pane
πρὸςprosprose
αὐτόνautonaf-TONE
ἜξελθεexeltheAYKS-ale-thay
ἐκekake
τῆςtēstase
γῆςgēsgase
σουsousoo
καὶkaikay
ἐκekake
τῆςtēstase
συγγενείαςsyngeneiassyoong-gay-NEE-as
σουsousoo
καὶkaikay
δεῦροdeuroTHAVE-roh
εἰςeisees
γῆνgēngane
ἣνhēnane
ἄνanan
σοιsoisoo
δείξωdeixōTHEE-ksoh

Cross Reference

ஆதியாகமம் 12:1
கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.

ஆதியாகமம் 13:14
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.

ஆதியாகமம் 15:7
பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார்.

யோசுவா 24:3
நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.

நெகேமியா 9:8
அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர் ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்.

மத்தேயு 10:37
தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

லுூக்கா 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

2 கொரிந்தியர் 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எபிரெயர் 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.


Tags நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்
Acts 7:3 in Tamil Concordance Acts 7:3 in Tamil Interlinear Acts 7:3 in Tamil Image