Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Acts 7:47 in Tamil

Home Bible Acts Acts 7 Acts 7:47

அப்போஸ்தலர் 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

Tamil Indian Revised Version
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.

Tamil Easy Reading Version
ஆனால் சாலமோன் தான் அந்த ஆலயத்தைக் கட்டினான்.

Thiru Viviliam
ஆனால், கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே.

Acts 7:46Acts 7Acts 7:48

King James Version (KJV)
But Solomon built him an house.

American Standard Version (ASV)
But Solomon built him a house.

Bible in Basic English (BBE)
But Solomon was the builder of his house.

Darby English Bible (DBY)
but Solomon built him a house.

World English Bible (WEB)
But Solomon built him a house.

Young’s Literal Translation (YLT)
and Solomon built Him an house.

அப்போஸ்தலர் Acts 7:47
சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்.
But Solomon built him an house.

Σολομῶνsolomōnsoh-loh-MONE
δὲdethay
ὠκοδόμησενōkodomēsenoh-koh-THOH-may-sane
αὐτῷautōaf-TOH
οἶκονoikonOO-kone

Cross Reference

1 இராஜாக்கள் 8:20
இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்.

2 சாமுவேல் 7:13
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

1 இராஜாக்கள் 6:37
நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,

1 இராஜாக்கள் 5:1
சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.

1 இராஜாக்கள் 7:13
ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.

1 நாளாகமம் 17:1
தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

2 நாளாகமம் 2:1
சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி,

2 நாளாகமம் 3:1
பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையிலே எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான்.

சகரியா 6:12
அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்.


Tags சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான்
Acts 7:47 in Tamil Concordance Acts 7:47 in Tamil Interlinear Acts 7:47 in Tamil Image