எசேக்கியேல் 5:15
நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
Tamil Indian Revised Version
நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன்னுடைய சுற்றுப்புறத்தாராகிய தேசங்களுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாக இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
Tamil Easy Reading Version
உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்!
Thiru Viviliam
சினத்தோடும், சீற்றத்தோடும் உனக்கு நான் தண்டனைத் தீர்ப்பு வழங்கும்போது, உன்னைச் சுற்றியுள்ள மக்களினங்களுக்கு அது பழிச்சொல்லும் வசைமொழியும் எச்சரிக்கையும் திகிலுமாய் இருக்கும். ஆண்டவராகிய நான் பேசியுள்ளேன்.
King James Version (KJV)
So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment unto the nations that are round about thee, when I shall execute judgments in thee in anger and in fury and in furious rebukes. I the LORD have spoken it.
American Standard Version (ASV)
So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment, unto the nations that are round about thee, when I shall execute judgments on thee in anger and in wrath, and in wrathful rebukes; (I, Jehovah, have spoken it;)
Bible in Basic English (BBE)
And you will be a name of shame and a cause of bitter words, an example and a wonder to the nations round about you, when I give effect to my judging among you in wrath and in passion and in burning protests: I the Lord have said it:
Darby English Bible (DBY)
And it shall be a reproach, and a taunt, an instruction, and an astonishment unto the nations that are round about thee, when I shall execute judgments upon thee in anger, and in fury, and in furious rebukes: I, Jehovah, have spoken.
World English Bible (WEB)
So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment, to the nations that are round about you, when I shall execute judgments on you in anger and in wrath, and in wrathful rebukes; (I, Yahweh, have spoken it;)
Young’s Literal Translation (YLT)
And it hath been a reproach and a reviling, An instruction and an astonishment, To nations that `are’ round about thee, In My doing in thee judgments, In anger and fury, and in furious reproofs, I, Jehovah, have spoken.
எசேக்கியேல் Ezekiel 5:15
நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
So it shall be a reproach and a taunt, an instruction and an astonishment unto the nations that are round about thee, when I shall execute judgments in thee in anger and in fury and in furious rebukes. I the LORD have spoken it.
| וְֽהָ֨יְתָ֜ה | wĕhāyĕtâ | veh-HA-yeh-TA | |
| חֶרְפָּ֤ה | ḥerpâ | her-PA | |
| וּגְדוּפָה֙ | ûgĕdûpāh | oo-ɡeh-doo-FA | |
| מוּסָ֣ר | mûsār | moo-SAHR | |
| וּמְשַׁמָּ֔ה | ûmĕšammâ | oo-meh-sha-MA | |
| לַגּוֹיִ֖ם | laggôyim | la-ɡoh-YEEM | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| סְבִיבוֹתָ֑יִךְ | sĕbîbôtāyik | seh-vee-voh-TA-yeek | |
| בַּעֲשׂוֹתִי֩ | baʿăśôtiy | ba-uh-soh-TEE | |
| בָ֨ךְ | bāk | vahk | |
| שְׁפָטִ֜ים | šĕpāṭîm | sheh-fa-TEEM | |
| בְּאַ֤ף | bĕʾap | beh-AF | |
| וּבְחֵמָה֙ | ûbĕḥēmāh | oo-veh-hay-MA | |
| וּבְתֹכְח֣וֹת | ûbĕtōkĕḥôt | oo-veh-toh-heh-HOTE | |
| חֵמָ֔ה | ḥēmâ | hay-MA | |
| אֲנִ֥י | ʾănî | uh-NEE | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| דִּבַּֽרְתִּי׃ | dibbartî | dee-BAHR-tee |
Cross Reference
எசேக்கியேல் 25:17
உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எரேமியா 22:8
அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப்பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.
1 இராஜாக்கள் 9:7
நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்ததேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.
ஏசாயா 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
ஏசாயா 66:15
இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார்.
1 கொரிந்தியர் 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
உபாகமம் 29:24
அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள்.
சங்கீதம் 79:4
எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
நாகூம் 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
Tags நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும் உன்னில் நீதிசெலுத்தும்போது உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும் கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்
Ezekiel 5:15 in Tamil Concordance Ezekiel 5:15 in Tamil Interlinear Ezekiel 5:15 in Tamil Image