யோபு 18

fullscreen1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:

fullscreen2 நீங்கள் எந்தமட்டும் பேச்சை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும்.

fullscreen3 நாங்கள் மிருகங்களைப்போல் எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்?

fullscreen4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?

fullscreen5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

fullscreen6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.

fullscreen7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம், அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.

fullscreen8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.

fullscreen9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

fullscreen10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது.

fullscreen11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும்.

fullscreen12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.

fullscreen13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அங்கங்களைப் பட்சிக்கும்.

fullscreen14 அவன் நம்பிΕ்கை அவன் கூடாΰத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும்.

fullscreen15 அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால் பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும்.

fullscreen16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

fullscreen17 அவனை நினைக்கும் நினைப்பு பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும்

fullscreen18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

fullscreen19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பெளத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை.

fullscreen20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள்.

fullscreen21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

Tamil Indian Revised Version
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாவது போய்த் தங்கப்போகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
மீகா அவனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான். இளைஞன் அதற்கு, “நான் யூதாவிலுள்ள பெத்லேகேமைச் சேர்ந்த ஒரு லேவியன். நான் வசிப்பதற்கு ஒரு இடம் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று பதில் கூறினான்.

Thiru Viviliam
மீக்கா அவரிடம், “எங்கிருந்து வருகின்றீர்?” என்று கேட்டார். அவர் அவரிடம், “நான் யூதா நாட்டுப் பெத்லகேமிலிருந்து வரும் ஒரு லேவியன். நான் தங்கி வாழ்வதற்கு ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றேன்” என்றார்.

Judges 17:8Judges 17Judges 17:10

King James Version (KJV)
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Bethlehemjudah, and I go to sojourn where I may find a place.

American Standard Version (ASV)
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Beth-lehem-judah, and I go to sojourn where I may find `a place’.

Bible in Basic English (BBE)
And Micah said to him, Where do you come from? And he said to him, I am a Levite from Beth-lehem-judah, and I am looking for a living-place.

Darby English Bible (DBY)
And Micah said to him, “From where do you come?” And he said to him, “I am a Levite of Bethlehem in Judah, and I am going to sojourn where I may find a place.”

Webster’s Bible (WBT)
And Micah said to him, Whence comest thou? And he said to him, I am a Levite of Beth-lehem-judah, and I go to sojourn where I may find a place.

World English Bible (WEB)
Micah said to him, Whence come you? He said to him, I am a Levite of Bethlehem Judah, and I go to sojourn where I may find [a place].

Young’s Literal Translation (YLT)
And Micah saith to him, `Whence comest thou?’ and he saith unto him, `A Levite `am’ I, of Beth-Lehem-Judah, and I am going to sojourn where I do find.’

நியாயாதிபதிகள் Judges 17:9
எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப் போகிறேன் என்றான்.
And Micah said unto him, Whence comest thou? And he said unto him, I am a Levite of Bethlehemjudah, and I go to sojourn where I may find a place.

And
Micah
וַיֹּֽאמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֥וֹloh
unto
him,
Whence
מִיכָ֖הmîkâmee-HA
comest
מֵאַ֣יִןmēʾayinmay-AH-yeen
said
he
And
thou?
תָּב֑וֹאtābôʾta-VOH
unto
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
him,
I
אֵלָ֜יוʾēlāyway-LAV
Levite
a
am
לֵוִ֣יlēwîlay-VEE
of
Bethlehem-judah,
אָנֹ֗כִיʾānōkîah-NOH-hee

מִבֵּ֥יתmibbêtmee-BATE
and
I
לֶ֙חֶם֙leḥemLEH-HEM
go
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
sojourn
to
וְאָֽנֹכִ֣יwĕʾānōkîveh-ah-noh-HEE
where
הֹלֵ֔ךְhōlēkhoh-LAKE
I
may
find
לָג֖וּרlāgûrla-ɡOOR
a
place.
בַּֽאֲשֶׁ֥רbaʾăšerba-uh-SHER
אֶמְצָֽא׃ʾemṣāʾem-TSA