Context verses Daniel 3:2
Daniel 3:3

அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும் நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளின் உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள்.

סִגְנַיָּ֣א, וּֽפַחֲוָתָ֡א, שִׁלְטֹנֵ֣י, לַחֲנֻכַּ֣ת, צַלְמָ֔א, דִּ֥י, הֲקֵ֖ים, צַלְמָ֔א, דִּ֥י, הֲקֵ֖ים
Daniel 3:5

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.

וְכֹ֖ל, דִּ֥י, הֲקֵ֖ים, נְבוּכַדְנֶצַּ֥ר, מַלְכָּֽא׃
Daniel 3:7

ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.

וְכֹ֖ל, דִּ֥י, הֲקֵ֖ים, נְבוּכַדְנֶצַּ֥ר, מַלְכָּֽא׃
Daniel 3:8

அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி,

דִּ֥י
Daniel 3:10

எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,

וְכֹ֖ל
Daniel 3:12

பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.

דִּ֥י
Daniel 3:13

அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்துவிட்டபோது,

מַלְכָּֽא׃
Daniel 3:14

நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா?

דִּ֥י
Daniel 3:18

விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

דִּ֥י
Daniel 3:19

அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாணரமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து,

דִּ֥י
Daniel 3:22

ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது.

דִּ֥י
Daniel 3:24

அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.

מַלְכָּֽא׃
Daniel 3:27

தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.

סִגְנַיָּ֣א
Daniel 3:28

அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத் தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.

דִּ֥י
Then
Nebuchadnezzar
וּנְבוּכַדְנֶצַּ֣רûnĕbûkadneṣṣaroo-neh-voo-hahd-neh-TSAHR
the
king
מַלְכָּ֡אmalkāʾmahl-KA
sent
שְׁלַ֡חšĕlaḥsheh-LAHK
together
gather
to
לְמִכְנַ֣שׁ׀lĕmiknašleh-meek-NAHSH
the
princes,
לַֽאֲחַשְׁדַּרְפְּנַיָּ֡אlaʾăḥašdarpĕnayyāʾla-uh-hahsh-dahr-peh-na-YA
governors,
the
סִגְנַיָּ֣אsignayyāʾseeɡ-na-YA
and
the
captains,
וּֽפַחֲוָתָ֡אûpaḥăwātāʾoo-fa-huh-va-TA
judges,
the
אֲדַרְגָּזְרַיָּא֩ʾădargozrayyāʾuh-dahr-ɡoze-ra-YA
the
treasurers,
גְדָ֨בְרַיָּ֤אgĕdābĕrayyāʾɡeh-DA-veh-ra-YA
the
counsellers,
דְּתָבְרַיָּא֙dĕtobrayyāʾdeh-tove-ra-YA
sheriffs,
the
תִּפְתָּיֵ֔אtiptāyēʾteef-ta-YAY
and
all
וְכֹ֖לwĕkōlveh-HOLE
the
rulers
שִׁלְטֹנֵ֣יšilṭōnêsheel-toh-NAY
provinces,
the
of
מְדִֽינָתָ֑אmĕdînātāʾmeh-dee-na-TA
to
come
לְמֵתֵא֙lĕmētēʾleh-may-TAY
dedication
the
to
לַחֲנֻכַּ֣תlaḥănukkatla-huh-noo-KAHT
of
the
image
צַלְמָ֔אṣalmāʾtsahl-MA
which
דִּ֥יdee
set
הֲקֵ֖יםhăqêmhuh-KAME
had
up.
נְבוּכַדְנֶצַּ֥רnĕbûkadneṣṣarneh-voo-hahd-neh-TSAHR
Nebuchadnezzar
king
the
מַלְכָּֽא׃malkāʾmahl-KA