Context verses Deuteronomy 2:12
Deuteronomy 2:1

கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம்.

יְהוָ֖ה
Deuteronomy 2:2

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி:

יְהוָ֖ה
Deuteronomy 2:14

யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப்புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று.

אֲשֶׁר, אֲשֶׁר, יְהוָ֖ה, לָהֶֽם׃
Deuteronomy 2:17

கர்த்தர் என்னை நோக்கி:

יְהוָ֖ה
Deuteronomy 2:21

அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும்,

מִפְּנֵיהֶ֔ם
Deuteronomy 2:22

கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும்,

מִפְּנֵיהֶ֔ם
Deuteronomy 2:29

எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன்.

אֲשֶׁר
Deuteronomy 2:37

அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

אֲשֶׁר
Seir
in
וּבְשֵׂעִ֞ירûbĕśēʿîroo-veh-say-EER
also
dwelt
יָֽשְׁב֣וּyāšĕbûya-sheh-VOO
The
Horims
הַֽחֹרִים֮haḥōrîmha-hoh-REEM
beforetime;
לְפָנִים֒lĕpānîmleh-fa-NEEM
but
the
children
וּבְנֵ֧יûbĕnêoo-veh-NAY
Esau
of
עֵשָׂ֣וʿēśāway-SAHV
succeeded
יִֽירָשׁ֗וּםyîrāšûmyee-ra-SHOOM
destroyed
had
they
when
them,
וַיַּשְׁמִידוּם֙wayyašmîdûmva-yahsh-mee-DOOM
them
from
before
מִפְּנֵיהֶ֔םmippĕnêhemmee-peh-nay-HEM
dwelt
and
them,
וַיֵּֽשְׁב֖וּwayyēšĕbûva-yay-sheh-VOO
in
their
stead;
תַּחְתָּ֑םtaḥtāmtahk-TAHM
as
כַּֽאֲשֶׁ֧רkaʾăšerka-uh-SHER
did
עָשָׂ֣הʿāśâah-SA
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
land
the
unto
לְאֶ֙רֶץ֙lĕʾereṣleh-EH-RETS
of
his
possession,
יְרֻשָּׁת֔וֹyĕruššātôyeh-roo-sha-TOH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
unto
gave
נָתַ֥ןnātanna-TAHN
them.
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
the
לָהֶֽם׃lāhemla-HEM