Context verses Deuteronomy 20:19
Deuteronomy 20:1

நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்.

כִּֽי, כִּֽי
Deuteronomy 20:2

நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி:

אֶל, אֶל
Deuteronomy 20:4

உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடே கூடப்போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தரென்று சொல்லவேண்டும்.

כִּ֚י
Deuteronomy 20:5

அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும்.

אֶל
Deuteronomy 20:8

பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும்.

אֶל, אֶת
Deuteronomy 20:9

அதிபதிகள் ஜனங்களோடே பேசிமுடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள்.

אֶל
Deuteronomy 20:10

நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய்.

כִּֽי, אֶל
Deuteronomy 20:13

உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி,

אֶת
Deuteronomy 20:14

ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக.

אֶת
Deuteronomy 20:15

இந்த ஜாதிகளைச் சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக.

לֹֽא
Deuteronomy 20:17

அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய்.

כִּֽי
Deuteronomy 20:18

அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும்.

לֹֽא
Deuteronomy 20:20

புசிக்கிறதற்கேற்ற கனி கொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடே யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம்போடலாம்.

עֵ֣ץ, כִּֽי
life)
כִּֽיkee
is
them
When
תָצ֣וּרtāṣûrta-TSOOR
shalt
אֶלʾelel
thou
besiege
עִיר֩ʿîreer

a
יָמִ֨יםyāmîmya-MEEM
city
רַבִּ֜יםrabbîmra-BEEM
time,
long
a
לְֽהִלָּחֵ֧םlĕhillāḥēmleh-hee-la-HAME
war
עָלֶ֣יהָʿālêhāah-LAY-ha
making
in
against
לְתָפְשָׂ֗הּlĕtopśāhleh-tofe-SA
to
take
it
not
לֹֽאlōʾloh
it,
תַשְׁחִ֤יתtašḥîttahsh-HEET
thou
אֶתʾetet
shalt
destroy
עֵצָהּ֙ʿēṣāhay-TSA

trees
the
לִנְדֹּ֤חַlindōaḥleen-DOH-ak
thereof
by
עָלָיו֙ʿālāywah-lav
forcing
גַּרְזֶ֔ןgarzenɡahr-ZEN
against
an
כִּ֚יkee
axe
for
them:
מִמֶּ֣נּוּmimmennûmee-MEH-noo
of
תֹאכֵ֔לtōʾkēltoh-HALE
thou
mayest
eat

them,
וְאֹת֖וֹwĕʾōtôveh-oh-TOH
thou
and
not
לֹ֣אlōʾloh
shalt
תִכְרֹ֑תtikrōtteek-ROTE
down
כִּ֤יkee
cut
them
הָֽאָדָם֙hāʾādāmha-ah-DAHM
(for
man's
the
עֵ֣ץʿēṣayts
tree
field
הַשָּׂדֶ֔הhaśśādeha-sa-DEH
of
the
to
לָבֹ֥אlābōʾla-VOH
employ
in
the
siege:
מִפָּנֶ֖יךָmippānêkāmee-pa-NAY-ha

בַּמָּצֽוֹר׃bammāṣôrba-ma-TSORE