பிரசங்கி 1

fullscreen1 தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.

fullscreen2 மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

fullscreen3 சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?

fullscreen4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.

fullscreen5 சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.

fullscreen6 காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.

fullscreen7 எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.

fullscreen8 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.

fullscreen9 முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.

fullscreen10 இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.

fullscreen11 முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.

fullscreen12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.

fullscreen13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன், மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.

fullscreen14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

fullscreen15 கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

fullscreen16 இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.

fullscreen17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.

fullscreen18 அதிக ஞானத்திலே அதிக சலிப்புணடு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

Tamil Indian Revised Version
யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது திருமணம் செய்தான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.

Tamil Easy Reading Version
யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள்.

Thiru Viviliam
இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்; அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.

1 Samuel 25:421 Samuel 251 Samuel 25:44

King James Version (KJV)
David also took Ahinoam of Jezreel; and they were also both of them his wives.

American Standard Version (ASV)
David also took Ahinoam of Jezreel; and they became both of them his wives.

Bible in Basic English (BBE)
And David had taken Ahinoam of Jezreel, to be his wife; these two were his wives.

Darby English Bible (DBY)
David had also taken Ahinoam of Jizreel; and they became, even both of them, his wives.

Webster’s Bible (WBT)
David also took Ahinoam of Jezreel; and they were also both of them his wives.

World English Bible (WEB)
David also took Ahinoam of Jezreel; and they became both of them his wives.

Young’s Literal Translation (YLT)
And Ahinoam hath David taken from Jezreel, and they are — even both of them — to him for wives;

1 சாமுவேல் 1 Samuel 25:43
யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவியானார்கள்.
David also took Ahinoam of Jezreel; and they were also both of them his wives.

David
וְאֶתwĕʾetveh-ET
also
took
אֲחִינֹ֛עַםʾăḥînōʿamuh-hee-NOH-am
Ahinoam
לָקַ֥חlāqaḥla-KAHK
of
Jezreel;
דָּוִ֖דdāwidda-VEED
were
they
and
מִֽיִּזְרְעֶ֑אלmiyyizrĕʿelmee-yeez-reh-EL
also
וַתִּֽהְיֶ֛יןָwattihĕyênāva-tee-heh-YAY-na
both
גַּֽםgamɡahm
of
them
his
wives.
שְׁתֵּיהֶ֥ןšĕttêhensheh-tay-HEN
ל֖וֹloh
לְנָשִֽׁים׃lĕnāšîmleh-na-SHEEM