Context verses Esther 4:16
Esther 4:1

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

אֶת, כָּל, אֲשֶׁ֣ר, אֶת
Esther 4:2

ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

אֶל
Esther 4:5

அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

הַמֶּ֙לֶךְ֙, אֲשֶׁ֣ר
Esther 4:6

அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

אֶל
Esther 4:7

அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,

כָּל, אֲשֶׁ֣ר
Esther 4:8

யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.

אֶת, אֶל
Esther 4:11

யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

כָּל, אֲשֶׁ֣ר, כָּל, אֲשֶׁ֣ר, אֶל, אֶל, אֲשֶׁ֣ר, לֹֽא, אֶת, אֶל
Esther 4:13

மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

אֶל
is
לֵךְ֩lēklake
Go,
together
כְּנ֨וֹסkĕnôskeh-NOSE
gather
אֶתʾetet

כָּלkālkahl
all
the
הַיְּהוּדִ֜יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
Jews
present
that
הַֽנִּמְצְאִ֣יםhannimṣĕʾîmha-neem-tseh-EEM
are
in
בְּשׁוּשָׁ֗ןbĕšûšānbeh-shoo-SHAHN
Shushan,
and
וְצ֣וּמוּwĕṣûmûveh-TSOO-moo
fast
for
עָ֠לַיʿālayAH-lai
ye
me,
neither
וְאַלwĕʾalveh-AL
and
תֹּֽאכְל֨וּtōʾkĕlûtoh-heh-LOO
eat
וְאַלwĕʾalveh-AL
nor
תִּשְׁתּ֜וּtištûteesh-TOO
drink
שְׁלֹ֤שֶׁתšĕlōšetsheh-LOH-shet
three
יָמִים֙yāmîmya-MEEM
days,
לַ֣יְלָהlaylâLA-la
night
or
וָי֔וֹםwāyômva-YOME
day:
גַּםgamɡahm
also
אֲנִ֥יʾănîuh-NEE
I
and
maidens
וְנַֽעֲרֹתַ֖יwĕnaʿărōtayveh-na-uh-roh-TAI
my
will
אָצ֣וּםʾāṣûmah-TSOOM
fast
כֵּ֑ןkēnkane
likewise;
so
וּבְכֵ֞ןûbĕkēnoo-veh-HANE
and
I
go
in
אָב֤וֹאʾābôʾah-VOH
will
אֶלʾelel
unto
king,
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
the
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
which
not
לֹֽאlōʾloh
law:
the
to
according
כַדָּ֔תkaddātha-DAHT
and
if
וְכַֽאֲשֶׁ֥רwĕkaʾăšerveh-ha-uh-SHER
I
perish,
אָבַ֖דְתִּיʾābadtîah-VAHD-tee
I
perish.
אָבָֽדְתִּי׃ʾābādĕttîah-VA-deh-tee