Context verses Esther 9:28
Esther 9:2

யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது; அவர்களைப் பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.

בְּכָל, לֹֽא
Esther 9:4

மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.

בְּכָל
Esther 9:5

அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.

בְּכָל
Esther 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

בְּכָל
Esther 9:21

வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

בְּכָל
Esther 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

הַיְּהוּדִ֔ים
Esther 9:24

அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான்.

הַיְּהוּדִ֔ים
Esther 9:27

யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும் அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும்,

בְּכָל
be
that
should
וְהַיָּמִ֣יםwĕhayyāmîmveh-ha-ya-MEEM
that
הָ֠אֵלֶּהhāʾēlleHA-ay-leh
days
these
And
נִזְכָּרִ֨יםnizkārîmneez-ka-REEM
remembered
and
וְנַֽעֲשִׂ֜יםwĕnaʿăśîmveh-na-uh-SEEM
kept
בְּכָלbĕkālbeh-HAHL
every
דּ֣וֹרdôrdore
throughout
וָד֗וֹרwādôrva-DORE
generation,
family,
מִשְׁפָּחָה֙mišpāḥāhmeesh-pa-HA
every
וּמִשְׁפָּחָ֔הûmišpāḥâoo-meesh-pa-HA

every
מְדִינָ֥הmĕdînâmeh-dee-NA
province,
וּמְדִינָ֖הûmĕdînâoo-meh-dee-NA

city;
every
וְעִ֣ירwĕʿîrveh-EER
and
וָעִ֑ירwāʿîrva-EER

days
of
וִימֵ֞יwîmêvee-MAY
Purim
הַפּוּרִ֣יםhappûrîmha-poo-REEM
these
and
הָאֵ֗לֶּהhāʾēlleha-A-leh
should
not
לֹ֤אlōʾloh
fail
יַֽעַבְרוּ֙yaʿabrûya-av-ROO
from
among
מִתּ֣וֹךְmittôkMEE-toke
Jews,
the
הַיְּהוּדִ֔יםhayyĕhûdîmha-yeh-hoo-DEEM
the
וְזִכְרָ֖םwĕzikrāmveh-zeek-RAHM
memorial
nor
לֹֽאlōʾloh
perish
them
of
יָס֥וּףyāsûpya-SOOF
from
their
seed.
מִזַּרְעָֽם׃mizzarʿāmmee-zahr-AM