இஸ்ரவேல் மலைகளே நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும் ஆடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும் வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப் போனபடியினால்,
புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
| And ye shall dwell | וִישַׁבְתֶּ֣ם | wîšabtem | vee-shahv-TEM |
| in the land | בָּאָ֔רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| that | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| I gave | נָתַ֖תִּי | nātattî | na-TA-tee |
| to your fathers; | לַאֲבֹֽתֵיכֶ֑ם | laʾăbōtêkem | la-uh-voh-tay-HEM |
| and ye shall be | וִהְיִ֤יתֶם | wihyîtem | vee-YEE-tem |
| my people, | לִי֙ | liy | lee |
| and I | לְעָ֔ם | lĕʿām | leh-AM |
| will be | וְאָ֣נֹכִ֔י | wĕʾānōkî | veh-AH-noh-HEE |
| your God. | אֶהְיֶ֥ה | ʾehye | eh-YEH |
| לָכֶ֖ם | lākem | la-HEM | |
| לֵאלֹהִֽים׃ | lēʾlōhîm | lay-loh-HEEM |