Context verses Ezekiel 7:4
Ezekiel 7:7

தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.

וְלֹא
Ezekiel 7:9

என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

וְלֹא, תָח֥וֹס, וְלֹ֣א, אֶחְמ֑וֹל, עָלַ֣יִךְ, אֶתֵּ֗ן, וְתוֹעֲבוֹתַ֙יִךְ֙, בְּתוֹכֵ֣ךְ, תִּֽהְיֶ֔יןָ, אֲנִ֥י
Ezekiel 7:11

அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள்நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.

וְלֹא
Ezekiel 7:13

அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத்திடப்படுத்தமாட்டான்.

כִּ֣י, כִּֽי
Ezekiel 7:19

தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது.

כִּֽי
Ezekiel 7:23

ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.

כִּ֣י
Ezekiel 7:27

ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

כִּֽי, אֲנִ֥י, יְהוָֽה׃
am
shall
not
וְלֹאwĕlōʾveh-LOH
spare
And
תָח֥וֹסtāḥôsta-HOSE
eye
עֵינִ֛יʿênîay-NEE
mine
עָלַ֖יִךְʿālayikah-LA-yeek

thee,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
neither
pity:
have
I
אֶחְמ֑וֹלʾeḥmôlek-MOLE
will
כִּ֣יkee
but
ways
thy
דְרָכַ֜יִךְdĕrākayikdeh-ra-HA-yeek
upon
recompense
עָלַ֣יִךְʿālayikah-LA-yeek
will
אֶתֵּ֗ןʾettēneh-TANE
I
abominations
thine
and
וְתוֹעֲבוֹתַ֙יִךְ֙wĕtôʿăbôtayikveh-toh-uh-voh-TA-yeek
thee,
in
בְּתוֹכֵ֣ךְbĕtôkēkbeh-toh-HAKE
the
midst
shall
תִּֽהְיֶ֔יןָtihĕyênātee-heh-YAY-na
be
know
shall
ye
and
thee:
וִידַעְתֶּ֖םwîdaʿtemvee-da-TEM
of
כִּֽיkee
that
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA