Context verses Galatians 3:15
Galatians 3:2

ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறியவிரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?

Galatians 3:5

அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?

Galatians 3:11

நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.

οὐδεὶς
Galatians 3:17

ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டு தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது.

λέγω·, διαθήκην
Galatians 3:21

அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே.

κατὰ
if
Ἀδελφοίadelphoiah-thale-FOO
it
be
κατὰkataka-TA
be
it
Brethren,
of
ἄνθρωπονanthrōponAN-throh-pone
manner
λέγω·legōLAY-goh
the
after
ὅμωςhomōsOH-mose
men;
speak
I
Though
ἀνθρώπουanthrōpouan-THROH-poo
but
κεκυρωμένηνkekyrōmenēnkay-kyoo-roh-MAY-nane
man's
a
yet
confirmed,
covenant,
διαθήκηνdiathēkēnthee-ah-THAY-kane
man
no
οὐδεὶςoudeisoo-THEES
disannulleth,
ἀθετεῖatheteiah-thay-TEE
or
ēay
addeth
thereto.
ἐπιδιατάσσεταιepidiatassetaiay-pee-thee-ah-TAHS-say-tay