Context verses Genesis 11:31
Genesis 11:2

ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.

וַיֵּ֥שְׁבוּ, שָֽׁם׃
Genesis 11:5

மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.

אֶת, וְאֶת
Genesis 11:10

சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.

בֶּן, אֶת
Genesis 11:11

சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:12

அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.

אֶת
Genesis 11:13

சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:14

சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.

אֶת
Genesis 11:15

ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:16

ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:17

பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:18

பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.

אֶת
Genesis 11:19

ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:20

ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:21

செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:22

செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.

אֶת
Genesis 11:23

நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:24

நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.

אֶת
Genesis 11:25

தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.

אֶת
Genesis 11:26

தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.

אֶת, אֶת, וְאֶת
Genesis 11:27

தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
Genesis 11:29

ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.

וַיִּקַּ֨ח
took
And
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
Terah
תֶּ֜רַחteraḥTEH-rahk

אֶתʾetet
Abram
אַבְרָ֣םʾabrāmav-RAHM
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH
Lot
and
וְאֶתwĕʾetveh-ET
the
son
ל֤וֹטlôṭlote
of
Haran
בֶּןbenben
son's
his
הָרָן֙hārānha-RAHN
son,
בֶּןbenben
and
Sarai
בְּנ֔וֹbĕnôbeh-NOH
law,
in
daughter
his
וְאֵת֙wĕʾētveh-ATE
wife;
Abram's
שָׂרַ֣יśāraysa-RAI
his
כַּלָּת֔וֹkallātôka-la-TOH
son
אֵ֖שֶׁתʾēšetA-shet
forth
went
they
and
אַבְרָ֣םʾabrāmav-RAHM
with
בְּנ֑וֹbĕnôbeh-NOH
them
from
Ur
וַיֵּֽצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
Chaldees,
the
of
אִתָּ֜םʾittāmee-TAHM
to
go
מֵא֣וּרmēʾûrmay-OOR
land
the
into
כַּשְׂדִּ֗יםkaśdîmkahs-DEEM
of
Canaan;
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
came
they
and
אַ֣רְצָהʾarṣâAR-tsa
unto
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
Haran,
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
and
dwelt
עַדʿadad
there.
חָרָ֖ןḥārānha-RAHN


וַיֵּ֥שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo


שָֽׁם׃šāmshahm