Context verses Genesis 19:2
Genesis 19:3

அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.

אֶל
Genesis 19:5

லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டு வா என்றார்கள்.

אֶל
Genesis 19:12

பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.

אֶל
Genesis 19:14

அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப் போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.

אֶל
Genesis 19:19

உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.

נָ֠א
Genesis 19:20

அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.

נָ֠א
Genesis 19:27

விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,

אֶל
Genesis 19:30

பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்.

כִּ֥י
Genesis 19:31

அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

אֶל
Genesis 19:34

மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.

אֶל
And
he
said,
וַיֹּ֜אמֶרwayyōʾmerva-YOH-mer
Behold
הִנֶּ֣הhinnehee-NEH
now,
נָּאnāʾna
my
lords,
אֲדֹנַ֗יʾădōnayuh-doh-NAI
in,
turn
ס֣וּרוּsûrûSOO-roo
I
pray
you,
נָ֠אnāʾna
into
אֶלʾelel
house,
servant's
בֵּ֨יתbêtbate
your
עַבְדְּכֶ֤םʿabdĕkemav-deh-HEM
and
tarry
all
night,
וְלִ֙ינוּ֙wĕlînûveh-LEE-NOO
wash
and
וְרַֽחֲצ֣וּwĕraḥăṣûveh-ra-huh-TSOO
your
feet,
רַגְלֵיכֶ֔םraglêkemrahɡ-lay-HEM
early,
up
rise
shall
ye
and
וְהִשְׁכַּמְתֶּ֖םwĕhiškamtemveh-heesh-kahm-TEM
and
go
וַֽהֲלַכְתֶּ֣םwahălaktemva-huh-lahk-TEM
on
your
ways.
לְדַרְכְּכֶ֑םlĕdarkĕkemleh-dahr-keh-HEM
said,
they
And
וַיֹּֽאמְר֣וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Nay;
לֹּ֔אlōʾloh
but
כִּ֥יkee
street
the
in
all
abide
בָֽרְח֖וֹבbārĕḥôbva-reh-HOVE
will
we
night.
נָלִֽין׃nālînna-LEEN