Context verses Genesis 21:5
Genesis 21:4

தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்த சேதனம்பண்ணினான்.

בֶּן
Genesis 21:9

பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,

בֶּן
Genesis 21:10

ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.

בֶּן
Genesis 21:11

தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.

בְּנֽוֹ׃
Genesis 21:13

அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.

בֶּן
And
Abraham
וְאַבְרָהָ֖םwĕʾabrāhāmveh-av-ra-HAHM
old,
was
an
בֶּןbenben
hundred
מְאַ֣תmĕʾatmeh-AT
years
שָׁנָ֑הšānâsha-NA
unto
born
בְּהִוָּ֣לֶדbĕhiwwāledbeh-hee-WA-led
was
him.
ל֔וֹloh
when
אֵ֖תʾētate

Isaac
יִצְחָ֥קyiṣḥāqyeets-HAHK
son
his
בְּנֽוֹ׃bĕnôbeh-NOH