Context verses Genesis 26:34
Genesis 26:1

ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல் பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

וַיְהִ֤י
Genesis 26:3

இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன்.

אֶת, אֶת
Genesis 26:10

அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான்.

אֶת
Genesis 26:11

பின்பு அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாவது தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜன்ங்களும் அறியச் சொன்னான்.

אֶת
Genesis 26:18

தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

אֶת
was
And
וַיְהִ֤יwayhîvai-HEE
Esau
עֵשָׂו֙ʿēśāway-SAHV
old
בֶּןbenben
forty
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
years
שָׁנָ֔הšānâsha-NA
took
he
when
וַיִּקַּ֤חwayyiqqaḥva-yee-KAHK
to
wife
אִשָּׁה֙ʾiššāhee-SHA

אֶתʾetet
Judith
יְהוּדִ֔יתyĕhûdîtyeh-hoo-DEET
daughter
the
בַּתbatbaht
of
Beeri
בְּאֵרִ֖יbĕʾērîbeh-ay-REE
the
Hittite,
הַֽחִתִּ֑יhaḥittîha-hee-TEE
Bashemath
and
וְאֶתwĕʾetveh-ET
the
daughter
בָּ֣שְׂמַ֔תbāśĕmatBA-seh-MAHT
of
Elon
בַּתbatbaht
the
Hittite:
אֵילֹ֖ןʾêlōnay-LONE


הַֽחִתִּֽי׃haḥittîHA-hee-TEE