Context verses Genesis 28:9
Genesis 28:5

ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

אֶֽת, אֶל, בֶּן
Genesis 28:6

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,

אֶֽת, ל֥וֹ
Genesis 28:7

யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,

אֶל
Genesis 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.

אֶל
Genesis 28:18

அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

עַל
Genesis 28:21

என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திருப்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்;

אֶל
Then
went
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
Esau
עֵשָׂ֖וʿēśāway-SAHV
unto
אֶלʾelel
Ishmael,
יִשְׁמָעֵ֑אלyišmāʿēlyeesh-ma-ALE
took
and
וַיִּקַּ֡חwayyiqqaḥva-yee-KAHK

אֶֽתʾetet
had
which
מָחֲלַ֣ת׀māḥălatma-huh-LAHT
he
Mahalath
the
daughter
בַּתbatbaht
of
יִשְׁמָעֵ֨אלyišmāʿēlyeesh-ma-ALE
Ishmael
son,
בֶּןbenben
Abraham's
the
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
sister
אֲח֧וֹתʾăḥôtuh-HOTE
Nebajoth,
נְבָי֛וֹתnĕbāyôtneh-va-YOTE
of
unto
עַלʿalal
wives
the
נָשָׁ֖יוnāšāywna-SHAV
to
be
his
wife.
ל֥וֹloh


לְאִשָּֽׁה׃lĕʾiššâleh-ee-SHA