Context verses Genesis 29:32
Genesis 29:9

அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

כִּ֥י
Genesis 29:12

தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.

כִּ֣י
Genesis 29:21

பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

כִּ֥י
Genesis 29:31

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

יְהוָה֙, כִּֽי
Genesis 29:33

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, כִּֽי, יְהוָה֙, כִּֽי, וַתִּקְרָ֥א, שְׁמ֖וֹ
Genesis 29:34

பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, כִּֽי, שְׁמ֖וֹ
Genesis 29:35

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

וַתֵּ֣לֶד, שְׁמ֖וֹ
conceived,
And
וַתַּ֤הַרwattaharva-TA-hahr
Leah
לֵאָה֙lēʾāhlay-AH
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
a
son,
בֵּ֔ןbēnbane
called
she
and
וַתִּקְרָ֥אwattiqrāʾva-teek-RA
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Reuben:
רְאוּבֵ֑ןrĕʾûbēnreh-oo-VANE
for
כִּ֣יkee
said,
she
אָֽמְרָ֗הʾāmĕrâah-meh-RA
Surely
כִּֽיkee
hath
looked
רָאָ֤הrāʾâra-AH
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
affliction;
my
upon
בְּעָנְיִ֔יbĕʿonyîbeh-one-YEE
therefore
כִּ֥יkee
now
עַתָּ֖הʿattâah-TA
will
love
יֶֽאֱהָבַ֥נִיyeʾĕhābanîyeh-ay-ha-VA-nee
me.
my
אִישִֽׁי׃ʾîšîee-SHEE