Context verses Genesis 29:34
Genesis 29:2

அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப் பட்டிருந்தது.

עַל
Genesis 29:3

அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

עַל
Genesis 29:31

லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

כִּֽי
Genesis 29:32

லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

וַתֵּ֣לֶד, שְׁמ֖וֹ, כִּֽי
Genesis 29:33

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

וַתַּ֣הַר, עוֹד֮, וַתֵּ֣לֶד, בֵּן֒, וַתֹּ֗אמֶר, כִּֽי, כִּֽי, שְׁמ֖וֹ
Genesis 29:35

மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

וַתֵּ֣לֶד, הַפַּ֙עַם֙, עַל, שְׁמ֖וֹ
And
she
conceived
וַתַּ֣הַרwattaharva-TA-hahr
again,
עוֹד֮ʿôdode
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
son;
a
בֵּן֒bēnbane
and
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
Now
עַתָּ֤הʿattâah-TA
this
time
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
joined
be
husband
יִלָּוֶ֤הyillāweyee-la-VEH
my
will
אִישִׁי֙ʾîšiyee-SHEE
unto
אֵלַ֔יʾēlayay-LAI
because
me,
כִּֽיkee
I
have
born
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
three
him
ל֖וֹloh
sons:
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA

בָנִ֑יםbānîmva-NEEM
therefore
עַלʿalal
called
was
his
כֵּ֥ןkēnkane
name
קָרָֽאqārāʾka-RA
Levi.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


לֵוִֽי׃lēwîlay-VEE