Context verses Genesis 32:22
Genesis 32:7

அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து:

אֶת, וְאֶת, וְאֶת
Genesis 32:10

அடியேனுக்குத் தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.

אֶת, אֶת
Genesis 32:13

அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக,

בַּלַּ֣יְלָה, וַיִּקַּ֞ח
Genesis 32:17

முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால்,

אֶת
Genesis 32:19

இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி,

אֶת, אֶת, אֶת
Genesis 32:23

அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான்.

אֶת, אֶת
Genesis 32:31

அவன் பெனியேலைக் கடந்து போகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுழுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்.

אֶת
Genesis 32:32

அவர் யாக்கோபுடைய தொடைச் சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

אֶת
And
he
rose
up
וַיָּ֣קָם׀wayyāqomva-YA-kome
night,
בַּלַּ֣יְלָהballaylâba-LA-la
that
ה֗וּאhûʾhoo
took
and
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
his
two
שְׁתֵּ֤יšĕttêsheh-TAY
wives,
נָשָׁיו֙nāšāywna-shav

two
his
וְאֶתwĕʾetveh-ET
and
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
womenservants,

and
שִׁפְחֹתָ֔יוšipḥōtāywsheef-hoh-TAV
his
וְאֶתwĕʾetveh-ET
eleven
אַחַ֥דʾaḥadah-HAHD
sons,
over
passed
עָשָׂ֖רʿāśārah-SAHR
and
יְלָדָ֑יוyĕlādāywyeh-la-DAV
the
ford
וַֽיַּעֲבֹ֔רwayyaʿăbōrva-ya-uh-VORE
Jabbok.
אֵ֖תʾētate


מַֽעֲבַ֥רmaʿăbarma-uh-VAHR


יַבֹּֽק׃yabbōqya-BOKE