Context verses Genesis 35:7
Genesis 35:1

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.

אֵ֖ל, מִזְבֵּ֔חַ
Genesis 35:3

நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.

בֵּֽית, אֵ֑ל
Genesis 35:6

யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லுூசுக்கு வந்தார்கள்.

בֵּֽית, אֵ֑ל
Genesis 35:8

ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

אֵ֖ל
Genesis 35:15

தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான்.

בֵּֽית
Genesis 35:18

மரண காலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனோனி என்று பேரிட்டாள்: அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான்.

כִּ֣י
And
he
built
וַיִּ֤בֶןwayyibenva-YEE-ven
there
שָׁם֙šāmshahm
an
altar,
מִזְבֵּ֔חַmizbēaḥmeez-BAY-ak
called
and
וַיִּקְרָא֙wayyiqrāʾva-yeek-RA
the
place
לַמָּק֔וֹםlammāqômla-ma-KOME
El-beth-el:
אֵ֖לʾēlale

בֵּֽיתbêtbate
because
אֵ֑לʾēlale
there
כִּ֣יkee
appeared
שָׁ֗םšāmshahm
unto
נִגְל֤וּniglûneeɡ-LOO
God
אֵלָיו֙ʾēlāyway-lav
fled
he
when
him,
הָֽאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
from
the
face
בְּבָרְח֖וֹbĕborḥôbeh-vore-HOH
of
his
brother.
מִפְּנֵ֥יmippĕnêmee-peh-NAY


אָחִֽיו׃ʾāḥîwah-HEEV