Context verses Genesis 38:24
Genesis 38:7

யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.

יְהוּדָ֔ה
Genesis 38:11

அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.

וַיֹּ֣אמֶר
Genesis 38:13

அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.

הִנֵּ֥ה
Genesis 38:15

யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,

יְהוּדָ֔ה
Genesis 38:22

அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.

יְהוּדָ֔ה
Genesis 38:29

அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.

וַיְהִ֣י׀
is
And
it
came
to
וַיְהִ֣י׀wayhîvai-HEE
pass
three
כְּמִשְׁלֹ֣שׁkĕmišlōškeh-meesh-LOHSH
about
חֳדָשִׁ֗יםḥŏdāšîmhoh-da-SHEEM
months
told
was
it
after,
וַיֻּגַּ֨דwayyuggadva-yoo-ɡAHD
that
לִֽיהוּדָ֤הlîhûdâlee-hoo-DA
Judah,
לֵאמֹר֙lēʾmōrlay-MORE
saying,
זָֽנְתָה֙zānĕtāhza-neh-TA
the
harlot;
hath
played
תָּמָ֣רtāmārta-MAHR
Tamar
daughter
law
thy
כַּלָּתֶ֔ךָkallātekāka-la-TEH-ha
in
and
וְגַ֛םwĕgamveh-ɡAHM
also,
הִנֵּ֥הhinnēhee-NAY
behold,
child
with
she
הָרָ֖הhārâha-RA
by
whoredom.
לִזְנוּנִ֑יםliznûnîmleez-noo-NEEM
said,
Judah
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוּדָ֔הyĕhûdâyeh-hoo-DA
Bring
her
forth,
הֽוֹצִיא֖וּהָhôṣîʾûhāhoh-tsee-OO-ha
and
let
her
be
burnt.
וְתִשָּׂרֵֽף׃wĕtiśśārēpveh-tee-sa-RAFE