Context verses Genesis 38:29
Genesis 38:3

அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.

וַיִּקְרָ֥א, שְׁמ֖וֹ
Genesis 38:4

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.

שְׁמ֖וֹ
Genesis 38:5

அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.

שְׁמ֖וֹ
Genesis 38:16

அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.

מַה
Genesis 38:17

அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.

וַתֹּ֕אמֶר
Genesis 38:24

ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான்.

וַיְהִ֣י׀
Genesis 38:30

பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

יָצָ֣א, אָחִ֔יו, וַיִּקְרָ֥א, שְׁמ֖וֹ
this
be
And
pass,
to
וַיְהִ֣י׀wayhîvai-HEE
came
it
as
he
כְּמֵשִׁ֣יבkĕmēšîbkeh-may-SHEEV
drew
back
יָד֗וֹyādôya-DOH
his
hand,
וְהִנֵּה֙wĕhinnēhveh-hee-NAY
behold,
that,
יָצָ֣אyāṣāʾya-TSA
came
out:
אָחִ֔יוʾāḥîwah-HEEOO
his
brother
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
she
מַהmama
and
How
hast
thou
פָּרַ֖צְתָּpāraṣtāpa-RAHTS-ta
broken
forth?
עָלֶ֣יךָʿālêkāah-LAY-ha
upon
breach
פָּ֑רֶץpāreṣPA-rets
was
called
thee:
therefore
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
his
name
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
Pharez.
פָּֽרֶץ׃pāreṣPA-rets