Context verses Jeremiah 17:21
Jeremiah 17:5

மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר
Jeremiah 17:13

இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.

יְהוָ֔ה
Jeremiah 17:18

நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல் அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும்.

וְאַל, וְאַל
Jeremiah 17:19

கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு,

יְרוּשָׁלִָֽם׃
Jeremiah 17:22

ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை கொண்டுபோகாதபடிக்கும், ஒரு வேளையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת, הַשַּׁבָּ֔ת
Jeremiah 17:24

நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கு என் சொல்லைக் கேட்பீர்களானால்,

יְהוָ֔ה, בְּי֣וֹם, הַשַּׁבָּ֔ת
Jeremiah 17:27

நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

הַשַּׁבָּ֔ת, בְּשַׁעֲרֵ֥י, בְּי֣וֹם
it
כֹּ֚הkoh
Thus
אָמַ֣רʾāmarah-MAHR
saith
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
Lord;
Take
הִשָּׁמְר֖וּhiššomrûhee-shome-ROO
heed
yourselves,
בְּנַפְשֽׁוֹתֵיכֶ֑םbĕnapšôtêkembeh-nahf-shoh-tay-HEM
to
no
וְאַלwĕʾalveh-AL
and
תִּשְׂא֤וּtiśʾûtees-OO
bear
מַשָּׂא֙maśśāʾma-SA
burden
day,
sabbath
בְּי֣וֹםbĕyômbeh-YOME
the
הַשַּׁבָּ֔תhaššabbātha-sha-BAHT
on
nor
וַהֲבֵאתֶ֖םwahăbēʾtemva-huh-vay-TEM
bring
gates
the
by
in
בְּשַׁעֲרֵ֥יbĕšaʿărêbeh-sha-uh-RAY
of
Jerusalem;
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM