Context verses Jeremiah 21:4
Jeremiah 21:1

சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும் ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:

אֶת, וְאֶת
Jeremiah 21:2

நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவޠΕிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது,

אֶת
Jeremiah 21:3

எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது:

אֶל
Jeremiah 21:6

இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளைநோயால் சாவார்கள்.

אֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 21:7

அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான்.

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
Jeremiah 21:8

பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, וְאֶת
Jeremiah 21:10

என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பான் என்று சொல் என்றார்.

מֶ֤לֶךְ, בָּבֶל֙
against
כֹּֽהkoh
are
אָמַ֨רʾāmarah-MAHR
Thus
saith
יְהוָ֜הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
the
God
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
of
הִנְנִ֣יhinnîheen-NEE
Israel;
Behold,
turn
back
מֵסֵב֮mēsēbmay-SAVE
will
אֶתʾetet
I

כְּלֵ֣יkĕlêkeh-LAY
the
weapons
הַמִּלְחָמָה֮hammilḥāmāhha-meel-ha-MA
of
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
war
that
your
hands,
בְּיֶדְכֶם֒bĕyedkembeh-yed-HEM
in
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
wherewith
אַתֶּ֜םʾattemah-TEM
ye
נִלְחָמִ֣יםnilḥāmîmneel-ha-MEEM
fight
against
בָּ֗םbāmbahm

the
אֶתʾetet
king
Babylon,
מֶ֤לֶךְmelekMEH-lek
of
and
the
Chaldeans,
בָּבֶל֙bābelba-VEL
which
besiege
וְאֶתwĕʾetveh-ET

הַכַּשְׂדִּ֔יםhakkaśdîmha-kahs-DEEM
you
without
הַצָּרִ֣יםhaṣṣārîmha-tsa-REEM
the
walls,
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
assemble
will
I
and
מִח֖וּץmiḥûṣmee-HOOTS
them
into
לַֽחוֹמָ֑הlaḥômâla-hoh-MA
the
midst
וְאָסַפְתִּ֣יwĕʾāsaptîveh-ah-sahf-TEE
city.
of
אוֹתָ֔םʾôtāmoh-TAHM
this
אֶלʾelel


תּ֖וֹךְtôktoke


הָעִ֥ירhāʿîrha-EER


הַזֹּֽאת׃hazzōtha-ZOTE