Context verses Jeremiah 41:8
Jeremiah 41:1

பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப் பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம் பண்ணினார்கள்.

וַעֲשָׂרָ֨ה, אֶל
Jeremiah 41:3

மிஸ்பாவிலே கெத்லியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப் போட்டான்.

נִמְצְאוּ
Jeremiah 41:6

அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.

אֶל
Jeremiah 41:7

அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.

אֶל, אֶל
Jeremiah 41:9

இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.

יִשְׁמָעֵאל֙
Jeremiah 41:10

பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.

אֶל
Jeremiah 41:12

அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம் பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.

אֶל
Jeremiah 41:14

இஸ்மவேல் மிஸ்பாலிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.

אֶל
Jeremiah 41:15

நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.

אֶל
Jeremiah 41:18

தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்குப் போகப் புறப்பட்டு, பெத்லகேமூருக்கு அருகான கிம்கானின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

כִּֽי
But
ten
וַעֲשָׂרָ֨הwaʿăśārâva-uh-sa-RA
men
אֲנָשִׁ֜יםʾănāšîmuh-na-SHEEM
were
found
נִמְצְאוּnimṣĕʾûneem-tseh-OO
said
that
them
among
בָ֗םbāmvahm
unto
וַיֹּאמְר֤וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
Ishmael,
אֶלʾelel
not:
יִשְׁמָעֵאל֙yišmāʿēlyeesh-ma-ALE
us
Slay
אַלʾalal
for
תְּמִתֵ֔נוּtĕmitēnûteh-mee-TAY-noo
we
have
כִּֽיkee
treasures
יֶשׁyešyesh
in
the
field,
לָ֤נוּlānûLA-noo
wheat,
of
מַטְמֹנִים֙maṭmōnîmmaht-moh-NEEM
and
of
barley,
בַּשָּׂדֶ֔הbaśśādeba-sa-DEH
oil,
of
and
חִטִּ֥יםḥiṭṭîmhee-TEEM
and
of
honey.
וּשְׂעֹרִ֖יםûśĕʿōrîmoo-seh-oh-REEM
forbare,
he
So
וְשֶׁ֣מֶןwĕšemenveh-SHEH-men
them
not
וּדְבָ֑שׁûdĕbāšoo-deh-VAHSH
and
slew
וַיֶּחְדַּ֕לwayyeḥdalva-yek-DAHL
among
וְלֹ֥אwĕlōʾveh-LOH
their
brethren.
הֱמִיתָ֖םhĕmîtāmhay-mee-TAHM


בְּת֥וֹךְbĕtôkbeh-TOKE


אֲחֵיהֶֽם׃ʾăḥêhemuh-hay-HEM