Context verses Joshua 5:10
Joshua 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

אֶת, בְנֵֽי, יִשְׂרָאֵ֖ל
Joshua 5:2

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

אֶת, יִשְׂרָאֵ֖ל
Joshua 5:3

அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.

אֶת
Joshua 5:6

கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்த புருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பது வருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.

בְנֵֽי, אֶת
Joshua 5:9

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

אֶת
Joshua 5:12

அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது: அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.

יִשְׂרָאֵ֖ל
encamped
And
the
וַיַּֽחֲנ֥וּwayyaḥănûva-ya-huh-NOO
children
of
בְנֵֽיbĕnêveh-NAY
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Gilgal,
in
בַּגִּלְגָּ֑לbaggilgālba-ɡeel-ɡAHL
and
kept
וַיַּֽעֲשׂ֣וּwayyaʿăśûva-ya-uh-SOO

אֶתʾetet
the
passover
הַפֶּ֡סַחhappesaḥha-PEH-sahk
fourteenth
the
on
בְּאַרְבָּעָה֩bĕʾarbāʿāhbeh-ar-ba-AH

עָשָׂ֨רʿāśārah-SAHR
day
י֥וֹםyômyome
of
the
month
לַחֹ֛דֶשׁlaḥōdešla-HOH-desh
even
at
בָּעֶ֖רֶבbāʿerebba-EH-rev
in
the
plains
בְּעַֽרְב֥וֹתbĕʿarbôtbeh-ar-VOTE
of
Jericho.
יְרִיחֽוֹ׃yĕrîḥôyeh-ree-HOH