Context verses Joshua 7:19
Joshua 7:3

யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.

אֶל, אַל, אַל
Joshua 7:6

அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புளுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.

יְהוֹשֻׁ֜עַ
Joshua 7:7

யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படி எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.

וַיֹּ֨אמֶר, יְהוֹשֻׁ֜עַ
Joshua 7:10

அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன?

אֶל
Joshua 7:16

யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.

יִשְׂרָאֵ֖ל
Joshua 7:23

அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.

אֶל
Joshua 7:24

அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

יִשְׂרָאֵ֖ל
Joshua 7:25

அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினது என்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;

מֶ֣ה
it
said
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
And
יְהוֹשֻׁ֜עַyĕhôšuaʿyeh-hoh-SHOO-ah
Joshua
אֶלʾelel
unto
עָכָ֗ןʿākānah-HAHN
Achan,
My
בְּנִי֙bĕniybeh-NEE
son,
שִֽׂיםśîmseem
give,
pray
thee,
נָ֣אnāʾna
I
כָב֗וֹדkābôdha-VODE
glory
to
the
לַֽיהוָ֛הlayhwâlai-VA
Lord
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
God
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
make
וְתֶןwĕtenveh-TEN
and
ל֣וֹloh
confession
unto
him;
and
תוֹדָ֑הtôdâtoh-DA
tell
now
וְהַגֶּדwĕhaggedveh-ha-ɡED
me
נָ֥אnāʾna
what
done;
hast
לִי֙liylee
thou
מֶ֣הmemeh
not
hide
עָשִׂ֔יתָʿāśîtāah-SEE-ta
from
אַלʾalal
me.
תְּכַחֵ֖דtĕkaḥēdteh-ha-HADE


מִמֶּֽנִּי׃mimmennîmee-MEH-nee