Context verses Joshua 7:25
Joshua 7:1

இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேரானுடைய குமாரனான சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.

יְהוָ֖ה
Joshua 7:2

யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய்; ஆயியை வேவுபார்த்து,

וַיֹּ֤אמֶר
Joshua 7:15

அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.

בָּאֵ֔שׁ
Joshua 7:16

யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.

יְהוֹשֻׁ֙עַ֙
Joshua 7:19

அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.

מֶ֣ה
Joshua 7:22

உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைந்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.

יְהוֹשֻׁ֙עַ֙
Joshua 7:24

அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.

אֹתָ֖ם
Joshua 7:26

அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

יְהוָ֖ה
said,
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Joshua
יְהוֹשֻׁ֙עַ֙yĕhôšuʿayeh-hoh-SHOO-AH
Why
מֶ֣הmemeh
hast
thou
troubled
עֲכַרְתָּ֔נוּʿăkartānûuh-hahr-TA-noo
trouble
shall
Lord
יַעְכֳּרְךָ֥yaʿkŏrkāya-kore-HA
the
us?
יְהוָ֖הyĕhwâyeh-VA
day.
thee
בַּיּ֣וֹםbayyômBA-yome
this
הַזֶּ֑הhazzeha-ZEH
stoned
And
וַיִּרְגְּמ֨וּwayyirgĕmûva-yeer-ɡeh-MOO
all
אֹת֤וֹʾōtôoh-TOH
Israel
כָלkālhahl
him
with
stones,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
and
burned
אֶ֔בֶןʾebenEH-ven
fire,
with
them
וַיִּשְׂרְפ֤וּwayyiśrĕpûva-yees-reh-FOO
after
they
had
stoned
אֹתָם֙ʾōtāmoh-TAHM
them
with
stones.
בָּאֵ֔שׁbāʾēšba-AYSH


וַיִּסְקְל֥וּwayyisqĕlûva-yees-keh-LOO


אֹתָ֖םʾōtāmoh-TAHM


בָּֽאֲבָנִֽים׃bāʾăbānîmBA-uh-va-NEEM