Context verses Judges 21:8
Judges 21:1

இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும் போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל, לֹֽא
Judges 21:3

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள்.

וַיֹּ֣אמְר֔וּ, יִשְׂרָאֵ֔ל
Judges 21:5

கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள்.

יִשְׂרָאֵ֔ל, לֹֽא, אֶל, לֹֽא, אֶל
Judges 21:6

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே.

יִשְׂרָאֵ֔ל, אֶל, וַיֹּ֣אמְר֔וּ
Judges 21:12

இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள்.

לֹֽא, אֶל
Judges 21:13

அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள்.

אֶל
Judges 21:17

இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே,

וַיֹּ֣אמְר֔וּ
Judges 21:21

சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள்.

וְ֠הִנֵּה
Judges 21:23

பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள்.

אֶל
is
there
And
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
said,
מִ֗יmee
they
אֶחָד֙ʾeḥādeh-HAHD
What
one
of
the
tribes
מִשִּׁבְטֵ֣יmiššibṭêmee-sheev-TAY
Israel
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
that
אֲשֶׁ֛רʾăšeruh-SHER

came
not
לֹֽאlōʾloh
up
עָלָ֥הʿālâah-LA
to
Lord?
אֶלʾelel
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Mizpeh
to
הַמִּצְפָּ֑הhammiṣpâha-meets-PA
And,
behold,
וְ֠הִנֵּהwĕhinnēVEH-hee-nay

there
לֹ֣אlōʾloh
came
בָאbāʾva
none
אִ֧ישׁʾîšeesh
to
אֶלʾelel
the
camp
הַֽמַּחֲנֶ֛הhammaḥăneha-ma-huh-NEH
from
Jabesh-gilead
מִיָּבֵ֥ישׁmiyyābêšmee-ya-VAYSH

גִּלְעָ֖דgilʿādɡeel-AD
to
אֶלʾelel
the
assembly.
הַקָּהָֽל׃haqqāhālha-ka-HAHL