(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
நம் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
என் தேவன் வந்தார், இரட்சித்தார்) x 2
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.
ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu PowerPoint
Aannikkaayangallal Alangarithu - ஆணிக்காயங்களால் அலங்கரித்து Lyrics
Aannikkaayangallal Alangarithu PPT
Download ஆணிக்காயங்களால் அலங்கரித்து -Aannikkaayangallal Alangarithu Tamil PPT