Context verses Malachi 3:7
Malachi 3:1

இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
Malachi 3:5

நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹ֣א, אָמַ֖ר
Malachi 3:8

மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள். தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.

וַאֲמַרְתֶּ֖ם
Malachi 3:10

என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר, יְהוָ֣ה, צְבָא֑וֹת
Malachi 3:11

பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம்கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை. வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
Malachi 3:12

அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֖ר
Malachi 3:17

என் சம்பத்தை நான் சேர்க்கும் அந்நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன்.

יְהוָ֣ה
them.
Even
from
the
לְמִימֵ֨יlĕmîmêleh-mee-MAY
days
of
your
אֲבֹתֵיכֶ֜םʾăbōtêkemuh-voh-tay-HEM
fathers
away
gone
are
סַרְתֶּ֤םsartemsahr-TEM
ye
from
mine
מֵֽחֻקַּי֙mēḥuqqaymay-hoo-KA
ordinances,
not
have
וְלֹ֣אwĕlōʾveh-LOH
and
שְׁמַרְתֶּ֔םšĕmartemsheh-mahr-TEM
kept
Return
שׁ֤וּבוּšûbûSHOO-voo
unto
אֵלַי֙ʾēlayay-LA
me,
and
I
will
return
וְאָשׁ֣וּבָהwĕʾāšûbâveh-ah-SHOO-va
unto
אֲלֵיכֶ֔םʾălêkemuh-lay-HEM
you,
saith
אָמַ֖רʾāmarah-MAHR
Lord
the
יְהוָ֣הyĕhwâyeh-VA
of
hosts.
צְבָא֑וֹתṣĕbāʾôttseh-va-OTE
said,
ye
But
וַאֲמַרְתֶּ֖םwaʾămartemva-uh-mahr-TEM
Wherein
בַּמֶּ֥הbammeba-MEH
shall
we
return?
נָשֽׁוּב׃nāšûbna-SHOOV