Context verses Nehemiah 9:37
Nehemiah 9:15

அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர்.

אֲשֶׁר
Nehemiah 9:20

அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல்ல ஆவியைக் கட்டளையிட்டீர், அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர்.

נָתַ֥תָּה
Nehemiah 9:23

அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்து வந்தீர்.

אֲשֶׁר
Nehemiah 9:26

ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.

אֲשֶׁר
Nehemiah 9:29

அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; அவர்கள் அகங்காரங் கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல் கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதி நியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல் தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள்.

אֲשֶׁר
Nehemiah 9:35

அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.

אֲשֶׁר, אֲשֶׁר
Nehemiah 9:36

இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம், இதோ பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்.

אֲשֶׁר
are
increase
And
it
וּתְבֽוּאָתָ֣הּûtĕbûʾātāhoo-teh-voo-ah-TA
yieldeth
מַרְבָּ֗הmarbâmahr-BA
much
kings
the
לַמְּלָכִ֛יםlammĕlākîmla-meh-la-HEEM
unto
אֲשֶׁרʾăšeruh-SHER
whom
set
hast
נָתַ֥תָּהnātattâna-TA-ta
thou
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
over
sins:
our
of
because
בְּחַטֹּאותֵ֑ינוּbĕḥaṭṭōwtênûbeh-ha-tove-TAY-noo
us
over
bodies,
our
וְעַ֣לwĕʿalveh-AL
dominion
גְּ֠וִיֹּתֵינוּgĕwiyyōtênûɡEH-vee-yoh-tay-noo
have
they
מֹֽשְׁלִ֤יםmōšĕlîmmoh-sheh-LEEM
also
and
over
our
וּבִבְהֶמְתֵּ֙נוּ֙ûbibhemtēnûoo-veev-hem-TAY-NOO
cattle,
pleasure,
their
כִּרְצוֹנָ֔םkirṣônāmkeer-tsoh-NAHM
at
distress.
וּבְצָרָ֥הûbĕṣārâoo-veh-tsa-RA
in
great
and
גְדוֹלָ֖הgĕdôlâɡeh-doh-LA
we
אֲנָֽחְנוּ׃ʾănāḥĕnûuh-NA-heh-noo