Context verses Numbers 31:52
Numbers 31:5

அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள்.

עָשָׂ֥ר
Numbers 31:7

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

כָּל
Numbers 31:9

அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு,

כָּל, כָּל, כָּל
Numbers 31:10

அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து,

כָּל, כָּל
Numbers 31:11

தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து,

כָּל, כָּל
Numbers 31:15

அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா?

כָּל
Numbers 31:23

அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள்.

כָּל
Numbers 31:27

கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்.

כָּל
Numbers 31:32

படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

מֵא֥וֹת, אֶ֛לֶף
Numbers 31:35

புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

כָּל
Numbers 31:36

யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.

מֵא֥וֹת
Numbers 31:40

நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர்.

לַֽיהוָ֔ה
Numbers 31:43

ஆடுகளில் முன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு,

מֵא֥וֹת
Numbers 31:48

பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து,

שָׂרֵ֥י, הַמֵּאֽוֹת׃
Numbers 31:54

அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

שָׂרֵ֥י
was
And
וַיְהִ֣י׀wayhîvai-HEE
all
the
כָּלkālkahl
gold
offering
the
זְהַ֣בzĕhabzeh-HAHV
of
הַתְּרוּמָ֗הhattĕrûmâha-teh-roo-MA
that
up
offered
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
they
to
the
הֵרִ֙ימוּ֙hērîmûhay-REE-MOO
Lord,
לַֽיהוָ֔הlayhwâlai-VA
sixteen

שִׁשָּׁ֨הšiššâshee-SHA
thousands,
of
עָשָׂ֥רʿāśārah-SAHR
seven
of
אֶ֛לֶףʾelepEH-lef
hundreds,
fifty
שְׁבַעšĕbaʿsheh-VA
and
shekels.
מֵא֥וֹתmēʾôtmay-OTE
of
וַֽחֲמִשִּׁ֖יםwaḥămiššîmva-huh-mee-SHEEM
captains
שָׁ֑קֶלšāqelSHA-kel
the
מֵאֵת֙mēʾētmay-ATE
thousand
שָׂרֵ֣יśārêsa-RAY
of
הָֽאֲלָפִ֔יםhāʾălāpîmha-uh-la-FEEM
and
וּמֵאֵ֖תûmēʾētoo-may-ATE
captains
the
שָׂרֵ֥יśārêsa-RAY
hundred
הַמֵּאֽוֹת׃hammēʾôtha-may-OTE