சங்கீதம் 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Tamil Indian Revised Version
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறேன்.
Tamil Easy Reading Version
நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன். நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
Thiru Viviliam
⁽வைகறையில் நான் உம்மிடம் வந்து␢ உதவிக்காக மன்றாடுகின்றேன்;␢ உம் சொற்களில்␢ நம்பிக்கை வைக்கின்றேன்.⁾
King James Version (KJV)
I prevented the dawning of the morning, and cried: I hoped in thy word.
American Standard Version (ASV)
I anticipated the dawning of the morning, and cried: I hoped in thy words.
Bible in Basic English (BBE)
Before the sun is up, my cry for help comes to your ear; my hope is in your words.
Darby English Bible (DBY)
I anticipate the morning-dawn and I cry: I hope in thy word.
World English Bible (WEB)
I rise before dawn and cry for help. I put my hope in your words.
Young’s Literal Translation (YLT)
I have gone forward in the dawn, and I cry, For Thy word I have hoped.
சங்கீதம் Psalm 119:147
அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
I prevented the dawning of the morning, and cried: I hoped in thy word.
| קִדַּ֣מְתִּי | qiddamtî | kee-DAHM-tee | |
| בַ֭נֶּשֶׁף | bannešep | VA-neh-shef | |
| וָאֲשַׁוֵּ֑עָה | wāʾăšawwēʿâ | va-uh-sha-WAY-ah | |
| לִדְבָרְיךָ֥ | lidborykā | leed-vore-y-HA | |
| יִחָֽלְתִּי׃ | yiḥālĕttî | yee-HA-leh-tee |
Cross Reference
சங்கீதம் 5:3
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
மாற்கு 1:35
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்.
சங்கீதம் 130:5
கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
எபிரெயர் 6:17
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
சங்கீதம் 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.
சங்கீதம் 119:74
நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
சங்கீதம் 108:2
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.
சங்கீதம் 88:13
நானோ, கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும்.
சங்கீதம் 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
சங்கீதம் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
சங்கீதம் 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.
சங்கீதம் 21:3
உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர்.
ஏசாயா 26:9
என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.
Tags அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன் உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்
Psalm 119:147 in Tamil Concordance Psalm 119:147 in Tamil Interlinear Psalm 119:147 in Tamil Image