Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 119:163 in Tamil

Home Bible Psalm Psalm 119 Psalm 119:163

சங்கீதம் 119:163
பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

Tamil Indian Revised Version
பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.

Tamil Easy Reading Version
நான் பொய்களை வெறுக்கிறேன்! நான் அவற்றை அருவருக்கிறேன்! ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.

Thiru Viviliam
⁽பொய்யை வெறுத்து ஒதுக்குகின்றேன்;␢ உமது திருச்சட்டத்தின்மீது␢ பற்றுக்கொண்டுள்ளேன்.⁾

Psalm 119:162Psalm 119Psalm 119:164

King James Version (KJV)
I hate and abhor lying: but thy law do I love.

American Standard Version (ASV)
I hate and abhor falsehood; `But’ thy law do I love.

Bible in Basic English (BBE)
I am full of hate and disgust for false words; but I am a lover of your law.

Darby English Bible (DBY)
I hate and abhor falsehood; thy law do I love.

World English Bible (WEB)
I hate and abhor falsehood. I love your law.

Young’s Literal Translation (YLT)
Falsehood I have hated, yea I abominate `it’, Thy law I have loved.

சங்கீதம் Psalm 119:163
பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
I hate and abhor lying: but thy law do I love.

שֶׁ֣קֶרšeqerSHEH-ker
שָׂ֭נֵאתִיśānēʾtîSA-nay-tee
וַאֲתַעֵ֑בָהwaʾătaʿēbâva-uh-ta-A-va
תּוֹרָתְךָ֥tôrotkātoh-rote-HA
אָהָֽבְתִּי׃ʾāhābĕttîah-HA-veh-tee

Cross Reference

சங்கீதம் 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:15
நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள்.

எபேசியர் 4:25
அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.

ரோமர் 12:9
உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள்.

ஆமோஸ் 5:15
நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

நீதிமொழிகள் 30:8
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக.

நீதிமொழிகள் 6:16
ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

சங்கீதம் 119:113
வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.

சங்கீதம் 119:29
பொய்வழியை என்னை விட்டுவிலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.

சங்கீதம் 101:7
கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை.


Tags பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன் உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்
Psalm 119:163 in Tamil Concordance Psalm 119:163 in Tamil Interlinear Psalm 119:163 in Tamil Image