Context verses 1-kings 9:2
1 Kings 9:3

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

כָּל
1 Kings 9:5

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

כָּל
1 Kings 9:10

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

כָּל, וּֽבְכָל
1 Kings 9:11

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

כָּל
1 Kings 9:12

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

כָּל
1 Kings 9:15

பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.

כָּל, כָּל
1 Kings 9:16

கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.

כָּל
1 Kings 9:17

சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்.

כָּל
upon
And
fear
וּמוֹרַֽאֲכֶ֤םûmôraʾăkemoo-moh-ra-uh-HEM
the
of
the
dread
and
וְחִתְּכֶם֙wĕḥittĕkemveh-hee-teh-HEM
you
you
shall
be
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
of
עַ֚לʿalal
upon
כָּלkālkahl
every
חַיַּ֣תḥayyatha-YAHT
beast
of
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
earth,
upon
וְעַ֖לwĕʿalveh-AL
and
כָּלkālkahl
every
ע֣וֹףʿôpofe
fowl
air,
the
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
of
upon
בְּכֹל֩bĕkōlbeh-HOLE
all
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
that
תִּרְמֹ֧שׂtirmōśteer-MOSE
moveth
earth,
the
הָֽאֲדָמָ֛הhāʾădāmâha-uh-da-MA
and
upon
all
וּֽבְכָלûbĕkolOO-veh-hole
fishes
the
דְּגֵ֥יdĕgêdeh-ɡAY
of
the
sea;
הַיָּ֖םhayyāmha-YAHM
hand
your
into
בְּיֶדְכֶ֥םbĕyedkembeh-yed-HEM
are
they
delivered.
נִתָּֽנוּ׃nittānûnee-ta-NOO