Context verses 2-chronicles 24:8
2 Chronicles 24:1

யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபாபட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.

אֶת
2 Chronicles 24:5

அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

אֶת
2 Chronicles 24:6

அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?

אֶת, שָֽׁמָּה׃
2 Chronicles 24:7

அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப்போட்டார்களே என்றான்.

אֶת
2 Chronicles 24:9

கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.

אֶת
And
if
וְאִםwĕʾimveh-EEM
will
not
לֹ֨אlōʾloh
willing
be
תֹאבֶ֤הtōʾbetoh-VEH
woman
the
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA

to
לָלֶ֣כֶתlāleketla-LEH-het
follow
אַֽחֲרֶ֔יךָʾaḥărêkāah-huh-RAY-ha
clear
be
shalt
thou
then
thee,
וְנִקִּ֕יתָwĕniqqîtāveh-nee-KEE-ta
from
this
my
oath:
מִשְּׁבֻֽעָתִ֖יmiššĕbuʿātîmee-sheh-voo-ah-TEE
only
זֹ֑אתzōtzote

my
רַ֣קraqrahk
son
אֶתʾetet
bring
not
בְּנִ֔יbĕnîbeh-NEE
again.
לֹ֥אlōʾloh
thither
תָשֵׁ֖בtāšēbta-SHAVE


שָֽׁמָּה׃šāmmâSHA-ma