ஆதியாகமம் 39:7
சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
Tamil Indian Revised Version
சிலநாட்கள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் மோகம்கொண்டு, என்னோடு உறவுகொள் என்றாள்.
Tamil Easy Reading Version
கொஞ்சக் காலம் ஆனதும், யோசேப்பின் எஜமானனின் மனைவி யோசேப்பு மீது ஆசைப்பட ஆரம்பித்தாள். ஒரு நாள் அவனிடம், “என்னோடு பாலின உறவுகொள்ள வா” என்றாள்.
Thiru Viviliam
சில நாள்கள் சென்றபின், யோசேப்பின் மீது கண்வைத்திருந்த அந்தத் தலைவனின் மனைவி அவரிடம், “என்னோடு படு” என்றாள்.
King James Version (KJV)
And it came to pass after these things, that his master’s wife cast her eyes upon Joseph; and she said, Lie with me.
American Standard Version (ASV)
And it came to pass after these things, that his master’s wife cast her eyes upon Joseph; and she said, Lie with me.
Bible in Basic English (BBE)
And after a time, his master’s wife, looking on Joseph with desire, said to him, Be my lover.
Darby English Bible (DBY)
And it came to pass after these things, that his master’s wife cast her eyes on Joseph, and said, Lie with me!
Webster’s Bible (WBT)
And it came to pass after these things, that his master’s wife cast her eyes upon Joseph: and she said, Lie with me.
World English Bible (WEB)
It happened after these things, that his master’s wife cast her eyes on Joseph; and she said, “Lie with me.”
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass after these things, that his lord’s wife lifteth up her eyes unto Joseph, and saith, `Lie with me;’
ஆதியாகமம் Genesis 39:7
சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள்.
And it came to pass after these things, that his master's wife cast her eyes upon Joseph; and she said, Lie with me.
| וַיְהִ֗י | wayhî | vai-HEE | |
| אַחַר֙ | ʾaḥar | ah-HAHR | |
| הַדְּבָרִ֣ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| וַתִּשָּׂ֧א | wattiśśāʾ | va-tee-SA | |
| אֵֽשֶׁת | ʾēšet | A-shet | |
| אֲדֹנָ֛יו | ʾădōnāyw | uh-doh-NAV | |
| אֶת | ʾet | et | |
| עֵינֶ֖יהָ | ʿênêhā | ay-NAY-ha | |
| אֶל | ʾel | el | |
| יוֹסֵ֑ף | yôsēp | yoh-SAFE | |
| וַתֹּ֖אמֶר | wattōʾmer | va-TOH-mer | |
| שִׁכְבָ֥ה | šikbâ | sheek-VA | |
| עִמִּֽי׃ | ʿimmî | ee-MEE |
Cross Reference
2 சாமுவேல் 13:11
அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப்பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.
1 யோவான் 2:16
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
2 பேதுரு 2:14
விபசார மயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள்.
மத்தேயு 5:28
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
எசேக்கியேல் 23:12
மகா அலங்கார உடுப்புள்ள தரும் அதிபதிகளும், குதிரைகள் ஏறுகிற வீரரும், செளந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.
எசேக்கியேல் 23:5
அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
எசேக்கியேல் 16:34
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
எசேக்கியேல் 16:32
தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய்.
எசேக்கியேல் 16:25
நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
எரேமியா 3:3
அதினிமித்தம் மழை வருஷியாமலும் பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.
நீதிமொழிகள் 7:15
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப்புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
நீதிமொழிகள் 7:13
அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
நீதிமொழிகள் 5:9
சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
நீதிமொழிகள் 2:16
தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
சங்கீதம் 119:37
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
யோபு 31:1
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
ஆதியாகமம் 6:2
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக செளந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
Tags சிலநாள் சென்றபின் அவனுடைய எஜமானனின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு என்னோடே சயனி என்றாள்
Genesis 39:7 in Tamil Concordance Genesis 39:7 in Tamil Interlinear Genesis 39:7 in Tamil Image