1 நாளாகமம் 16:30
பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
Tamil Indian Revised Version
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் உலகத்தை அசையாதபடி உறுதிப்படுத்துகிறவர்.
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு முன்னால் உலகமுழுவதும் நடுங்குகிறது! ஆனால் அவர் பூமியை வலிமை உள்ளதாகச் செய்தார், இந்த பூமி (நகராது) அசையாது.
Thiru Viviliam
⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அவர் திருமுன் நடுங்குங்கள்;␢ உலகம் உறுதியுடன்␢ நிலை கொண்டுள்ளது;␢ இனி அது அசைக்கப்படுவதில்லை.⁾
King James Version (KJV)
Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
American Standard Version (ASV)
Tremble before him, all the earth: The world also is established that it cannot be moved.
Bible in Basic English (BBE)
Be in fear before him, all the earth: the world is ordered so that it may not be moved.
Darby English Bible (DBY)
Tremble before him, all the earth: The world also is established, it shall not be moved.
Webster’s Bible (WBT)
Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
World English Bible (WEB)
Tremble before him, all the earth: The world also is established that it can’t be moved.
Young’s Literal Translation (YLT)
Be pained before Him, all the earth:
1 நாளாகமம் 1 Chronicles 16:30
பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.
Fear before him, all the earth: the world also shall be stable, that it be not moved.
| חִ֤ילוּ | ḥîlû | HEE-loo | |
| מִלְּפָנָיו֙ | millĕpānāyw | mee-leh-fa-nav | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֔רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| אַף | ʾap | af | |
| תִּכּ֥וֹן | tikkôn | TEE-kone | |
| תֵּבֵ֖ל | tēbēl | tay-VALE | |
| בַּל | bal | bahl | |
| תִּמּֽוֹט׃ | timmôṭ | tee-mote |
Cross Reference
1 நாளாகமம் 16:23
பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப்பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
எபிரெயர் 1:3
இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.
கொலோசெயர் 1:17
அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
எரேமியா 10:12
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார்.
ஏசாயா 49:8
பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;
சங்கீதம் 148:5
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
சங்கீதம் 96:9
பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்கρங்கள்.
சங்கீதம் 93:1
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது.
சங்கீதம் 33:9
அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும்.
1 நாளாகமம் 16:25
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
வெளிப்படுத்தின விசேஷம் 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.
Tags பூலோகத்தாரே நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள் அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்
1 Chronicles 16:30 in Tamil Concordance 1 Chronicles 16:30 in Tamil Interlinear 1 Chronicles 16:30 in Tamil Image