Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Job 31:37 in Tamil

Home Bible Job Job 31 Job 31:37

யோபு 31:37
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

Tamil Indian Revised Version
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாகக் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.

Tamil Easy Reading Version
தேவன் அதைச் செய்தால். நான் செய்த ஒவ்வொன்றையும் விளக்கிக் கூற முடியும். தலை நிமிர்ந்தபடியே ஒரு தலைவனைப்போன்று நான் தேவனிடம் வர முடியும்.

Thiru Viviliam
⁽என் நடத்தை முழுவதையுமே␢ அவருக்கு எடுத்துரைப்பேன்;␢ இளவரசனைப்போல்␢ அவரை அணுகிச் செல்வேன்.⁾

Job 31:36Job 31Job 31:38

King James Version (KJV)
I would declare unto him the number of my steps; as a prince would I go near unto him.

American Standard Version (ASV)
I would declare unto him the number of my steps; As a prince would I go near unto him.

Bible in Basic English (BBE)
I would make clear the number of my steps, I would put it before him like a prince! The words of Job are ended.

Darby English Bible (DBY)
I would declare unto him the number of my steps; as a prince would I come near to him.

Webster’s Bible (WBT)
I would declare to him the number of my steps; as a prince would I go near to him.

World English Bible (WEB)
I would declare to him the number of my steps. As a prince would I go near to him.

Young’s Literal Translation (YLT)
The number of my steps I tell Him, As a leader I approach Him.

யோபு Job 31:37
அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
I would declare unto him the number of my steps; as a prince would I go near unto him.

מִסְפַּ֣רmisparmees-PAHR
צְ֭עָדַיṣĕʿādayTSEH-ah-dai
אַגִּידֶ֑נּוּʾaggîdennûah-ɡee-DEH-noo
כְּמוֹkĕmôkeh-MOH
נָ֝גִ֗ידnāgîdNA-ɡEED
אֲקָרֲבֶֽנּוּ׃ʾăqārăbennûuh-ka-ruh-VEH-noo

Cross Reference

ஆதியாகமம் 32:28
அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.

எபிரெயர் 4:15
நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

எபேசியர் 3:12
அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே அவரிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது.

சங்கீதம் 19:12
தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும்.

யோபு 42:3
அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.

யோபு 29:25
அவர்கள் வழியே போக எனக்குச் சித்தமாகும்போது நான் தலைவனாய் உட்கார்ந்து இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

யோபு 14:16
இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர், என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.

யோபு 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.

யோபு 9:3
அவர் அவனோடே வழக்காடச்சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

1 யோவான் 3:19
இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.


Tags அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்
Job 31:37 in Tamil Concordance Job 31:37 in Tamil Interlinear Job 31:37 in Tamil Image