சங்கீதம் 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Tamil Indian Revised Version
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
Tamil Easy Reading Version
எனது தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றும் நான் துதிப்பேன். ஒருபோதும் அமைதியாயிராமல் நான் இதைச் செய்வேன். எப்போதும் யாராவது ஒருவர் உம்மை கனப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
Thiru Viviliam
⁽ஆகவே என் உள்ளம்*␢ உம்மைப் புகழ்ந்து பாடும்;␢ மௌனமாய் இராது;␢ என் கடவுளாகிய ஆண்டவரே,␢ உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.⁾
King James Version (KJV)
To the end that my glory may sing praise to thee, and not be silent. O LORD my God, I will give thanks unto thee for ever.
American Standard Version (ASV)
To the end that `my’ glory may sing praise to thee, and not be silent. O Jehovah my God, I will give thanks unto thee for ever. Psalm 31 For the Chief Musician. A Psalm of David.
Bible in Basic English (BBE)
So that my glory may make songs of praise to you and not be quiet. O Lord my God, I will give you praise for ever.
Darby English Bible (DBY)
That [my] glory may sing psalms of thee, and not be silent. Jehovah my God, I will praise thee for ever.
Webster’s Bible (WBT)
Thou hast turned for me my mourning into dancing: thou hast put off my sackcloth, and girded me with gladness;
World English Bible (WEB)
To the end that my heart may sing praise to you, and not be silent. Yahweh my God, I will give thanks to you forever!
Young’s Literal Translation (YLT)
So that honour doth praise Thee, and is not silent, O Jehovah, my God, to the age I thank Thee!
சங்கீதம் Psalm 30:12
என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
To the end that my glory may sing praise to thee, and not be silent. O LORD my God, I will give thanks unto thee for ever.
| לְמַ֤עַן׀ | lĕmaʿan | leh-MA-an | |
| יְזַמֶּרְךָ֣ | yĕzammerkā | yeh-za-mer-HA | |
| כָ֭בוֹד | kābôd | HA-vode | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| יִדֹּ֑ם | yiddōm | yee-DOME | |
| יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA | |
| אֱ֝לֹהַ֗י | ʾĕlōhay | A-loh-HAI | |
| לְעוֹלָ֥ם | lĕʿôlām | leh-oh-LAHM | |
| אוֹדֶֽךָּ׃ | ʾôdekkā | oh-DEH-ka |
Cross Reference
சங்கீதம் 16:9
ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்.
சங்கீதம் 57:8
என் மகிமையே, விழி; வீணையே சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:12
ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் கனமும் ஸ்தோத்திரமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:20
நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
லுூக்கா 19:40
அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சங்கீதம் 146:1
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.
சங்கீதம் 145:2
நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன்.
சங்கீதம் 71:23
நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 44:8
தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)
சங்கீதம் 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
ஆதியாகமம் 49:6
என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே: அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
Tags என் தேவனாகிய கர்த்தாவே உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்
Psalm 30:12 in Tamil Concordance Psalm 30:12 in Tamil Interlinear Psalm 30:12 in Tamil Image