சங்கீதம் 82:5
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
Tamil Indian Revised Version
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
Tamil Easy Reading Version
“அவர்கள் நிகழ்வது என்னவென்று அறியார்கள். அவர்கள் புரிந்துகொள்ளார்கள்! அவர்கள் செய்துகொண்டிருப்பதை அவர்கள் அறியார்கள். அவர்கள் உலகம் அவர்களைச் சுற்றிலும் வீழ்ந்து கொண்டிருக்கிறது!” என்கிறார்.
Thiru Viviliam
⁽உங்களுக்கு அறிவுமில்லை;␢ உணர்வுமில்லை;␢ நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;␢ பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே␢ அசைந்துவிட்டன.⁾
King James Version (KJV)
They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
American Standard Version (ASV)
They know not, neither do they understand; They walk to and fro in darkness: All the foundations of the earth are shaken.
Bible in Basic English (BBE)
They have no knowledge or sense; they go about in the dark: all the bases of the earth are moved.
Darby English Bible (DBY)
They know not, neither do they understand; they walk on in darkness: all the foundations of the earth are moved.
Webster’s Bible (WBT)
They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
World English Bible (WEB)
They don’t know, neither do they understand. They walk back and forth in darkness. All the foundations of the earth are shaken.
Young’s Literal Translation (YLT)
They knew not, nor do they understand, In darkness they walk habitually, Moved are all the foundations of earth.
சங்கீதம் Psalm 82:5
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
They know not, neither will they understand; they walk on in darkness: all the foundations of the earth are out of course.
| לֹ֤א | lōʾ | loh | |
| יָֽדְע֨וּ׀ | yādĕʿû | ya-deh-OO | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| יָבִ֗ינוּ | yābînû | ya-VEE-noo | |
| בַּחֲשֵׁכָ֥ה | baḥăšēkâ | ba-huh-shay-HA | |
| יִתְהַלָּ֑כוּ | yithallākû | yeet-ha-LA-hoo | |
| יִ֝מּ֗וֹטוּ | yimmôṭû | YEE-moh-too | |
| כָּל | kāl | kahl | |
| מ֥וֹסְדֵי | môsĕdê | MOH-seh-day | |
| אָֽרֶץ׃ | ʾāreṣ | AH-rets |
Cross Reference
மீகா 3:1
நான் சொன்னது யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது.
சங்கீதம் 11:3
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?
நீதிமொழிகள் 2:13
அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
சங்கீதம் 14:4
அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
1 யோவான் 2:11
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
2 தீமோத்தேயு 2:19
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள்.
ரோமர் 1:28
தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
யோவான் 12:35
அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
யோவான் 3:19
ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
ஏசாயா 59:9
ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது, நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
ஏசாயா 5:7
சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு.
பிரசங்கி 3:16
பின்மாரிக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதி ஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
பிரசங்கி 2:14
ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது, மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன்.
நீதிமொழிகள் 4:19
துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
நீதிமொழிகள் 1:29
அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
சங்கீதம் 75:3
பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.)
சங்கீதம் 53:4
அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.
Tags அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள் அந்தகாரத்திலே நடக்கிறார்கள் தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது
Psalm 82:5 in Tamil Concordance Psalm 82:5 in Tamil Interlinear Psalm 82:5 in Tamil Image