எரேமியா 6:5
எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
Tamil Indian Revised Version
எழுந்திருங்கள், நாம் இரவுநேரத்திலாவது போய்ச்சேர்ந்து, அவளுடைய அரண்மனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
Tamil Easy Reading Version
எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்! எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”
Thiru Viviliam
⁽எழுந்திருங்கள்;␢ இரவில் அவளை எதிர்த்துச் செல்வோம்;␢ அவள் அரண்மனைகளை␢ அழிப்போம்” என்பார்கள்.⁾
King James Version (KJV)
Arise, and let us go by night, and let us destroy her palaces.
American Standard Version (ASV)
Arise, and let us go up by night, and let us destroy her palaces.
Bible in Basic English (BBE)
Up! let us go up by night, and send destruction on her great houses.
Darby English Bible (DBY)
Arise, and let us go up by night, and let us destroy her palaces.
World English Bible (WEB)
Arise, and let us go up by night, and let us destroy her palaces.
Young’s Literal Translation (YLT)
`Rise, and we go up by night, And we destroy her palaces.’
எரேமியா Jeremiah 6:5
எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்.
Arise, and let us go by night, and let us destroy her palaces.
| ק֚וּמוּ | qûmû | KOO-moo | |
| וְנַעֲלֶ֣ה | wĕnaʿăle | veh-na-uh-LEH | |
| בַלָּ֔יְלָה | ballāyĕlâ | va-LA-yeh-la | |
| וְנַשְׁחִ֖יתָה | wĕnašḥîtâ | veh-nahsh-HEE-ta | |
| אַרְמְנוֹתֶֽיהָ׃ | ʾarmĕnôtêhā | ar-meh-noh-TAY-ha |
Cross Reference
எரேமியா 52:13
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
ஏசாயா 32:14
அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
சகரியா 11:1
லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத்திற.
ஆமோஸ் 3:10
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆமோஸ் 2:5
யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஓசியா 8:14
இஸ்ரவேல் உன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.
எரேமியா 17:27
நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக்கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எரேமியா 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
சங்கீதம் 48:3
அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார்.
2 நாளாகமம் 36:19
அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.
Tags எழுந்திருங்கள் நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள்
Jeremiah 6:5 in Tamil Concordance Jeremiah 6:5 in Tamil Interlinear Jeremiah 6:5 in Tamil Image