எசேக்கியேல் 19:4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Indian Revised Version
அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
Tamil Easy Reading Version
“‘அது கெர்ச்சிப்பதை ஜனங்கள் கேட்டனர். அவர்கள் அதனை வலையில் பிடித்தனர்! அதன் வாயில் கொக்கிகளைப் போட்டனர்: அதனை எகிப்துக்குக் கொண்டு போனார்கள்.
Thiru Viviliam
⁽வேற்றினத்தார்␢ அதனைப்பற்றிக் கேள்வியுற்று,␢ அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்;␢ அதனைச் சங்கிலிகளால் கட்டி␢ எகிப்துக்குக் கொண்டு போயினர்.⁾
King James Version (KJV)
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains unto the land of Egypt.
American Standard Version (ASV)
The nations also heard of him; he was taken in their pit; and they brought him with hooks unto the land of Egypt.
Bible in Basic English (BBE)
And the nations had news of him; he was taken in the hole they had made: and, pulling him with hooks, they took him into the land of Egypt.
Darby English Bible (DBY)
And the nations heard of him; he was taken in their pit, and they brought him with nose-rings into the land of Egypt.
World English Bible (WEB)
The nations also heard of him; he was taken in their pit; and they brought him with hooks to the land of Egypt.
Young’s Literal Translation (YLT)
And hear of it do nations, In their pit it hath been caught, And they bring it in with chains unto the land of Egypt.
எசேக்கியேல் Ezekiel 19:4
புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
The nations also heard of him; he was taken in their pit, and they brought him with chains unto the land of Egypt.
| וַיִּשְׁמְע֥וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO | |
| אֵלָ֛יו | ʾēlāyw | ay-LAV | |
| גּוֹיִ֖ם | gôyim | ɡoh-YEEM | |
| בְּשַׁחְתָּ֣ם | bĕšaḥtām | beh-shahk-TAHM | |
| נִתְפָּ֑שׂ | nitpāś | neet-PAHS | |
| וַיְבִאֻ֥הוּ | waybiʾuhû | vai-vee-OO-hoo | |
| בַֽחַחִ֖ים | baḥaḥîm | va-ha-HEEM | |
| אֶל | ʾel | el | |
| אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets | |
| מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
Cross Reference
2 இராஜாக்கள் 23:33
அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி,
2 நாளாகமம் 36:4
அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
2 நாளாகமம் 36:6
அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.
எரேமியா 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,
2 இராஜாக்கள் 23:31
யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள்.
எரேமியா 22:18
ஆகையால், கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
Tags புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள் அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது அதைச் சங்கிலிகளினால் கட்டி எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்
Ezekiel 19:4 in Tamil Concordance Ezekiel 19:4 in Tamil Interlinear Ezekiel 19:4 in Tamil Image